Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 78



கீதையில் சில சொற்றொடர்கள் - 78


यो यो याम याम तनुम्भक्तः श्रद्धयार्चितुम् इच्छति , तस्य तस्याचलाम् श्रद्धाः तामेव विदधाम्यहम्  ।  (अध्याय ७ - श्लोक २१)
யோ யோ யாம் யாம் தனும்பக்தஹ் ஶ்ரத்தயார்சிதும் இச்சதி தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்தாஹ் தாமேவ விததாம்யஹம்  ...  (அத்யாயம் 7 - ஶ்லோகம் 21)
Yo Yo Yaam Yaam TanumBhaktah Shraddhayaarchtum Icchati Tasya Tasyaachalaam Shraddhaam Taameva Vidadhaamyaham  ...  (Chapter 7 - Shloka 21)

அர்தம் :  யார் யார் எந்தெந்த விதத்தில் ஶ்ரத்தையுடன் அர்சனை செய்ய விழைகிறாரோ , அவர் அவரது (அந்த தெய்வத்தின் மேல் உள்ள) ஶ்ரத்தையை நான் த்ருடப்படுத்துகிறேன் .

பாரதத்திற்கு Secularism உபதேஶம் செய்ய வருபவர்கள் இந்த ஶப்தாவலீயை (ஶ்லோகத்தை) படிக்கவும் .  மற்ற தேஶங்களில் Secularism ஶாஸனத்தின் கோட்பாடு .  அரஸாங்கத்தின் சட்டம் .  பாரதத்தில் secularism ஒவ்வொரு ஹிந்துவின் ஶ்ரத்தை .  உறுதியான நம்பிக்கை .  ஸர்வ பந்த ஸம பாவம் எம் ஹ்ருதயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் நம்பிக்கை .

ஸ்ரீ க்ருஷ்ணன் 'என்னை வழிபடு' என்கிறான் .  நம் மீது உள்ள ப்ரியத்தினால் சொல்கிறான் .  ஸ்ரீ க்ருஷ்ணன் என்ற உருவத்தை வழிபடுங்கள் அல்லது அந்த உருவமாக வெளிப்பட்ட ஸ்ரீ பரமாத்மனை வழிபடுங்கள் .  அத்துடன் நிற்கவில்லை .  "எந்த ரூபத்தையும் , எந்த விதத்திலும் வழிபடுங்கள் .  ஶ்ரத்தையுடன் வழிபடுங்கள் .  நான் அந்த ஶ்ரத்தையை ஸ்திரப் படுத்திடுவேன்" என்கிறான் .

இஸ்லாமைப் போல மற்ற உருவங்களை வழிபடுபவன் காஃபிர் என்றும் அவன் கொல்லப் பட வேண்டியவன் என்றும் கூறவில்லை . தெய்வ வழிபாட்டு ஸ்தலங்களை இடித்துத் தள்ளவில்லை .  வாளைக் காட்டி பயமுறுத்தி , ஸாதாரண ஜனங்களை மதம் மாற்ற முயலவில்லை .  இதிஹாஸத்தை ரக்தக் களறி ஆக்கவில்லை .

க்றிஸ்தவத்தைப் போல , மற்ற உருவங்களை வழிபடுபவனை Pagan என்று முத்ரைக் குத்தி , ஆஶை காட்டுதல் , பயமுறுத்தல் , ஏமாற்றுதல் போன்ற வழி முறைகளில் மதம் மாற்ற முயலவில்லை .  மதம் மாற்றுதல் மூலம் ராஜ்யங்களைப் பிடித்து , அடிமை ஆக்கி , வளங்களை ஸுரண்டவில்லை .

ஹிந்து தர்மத்தில் மதம் மாற்றுதல் என்பது இல்லை .  இது தர்மத்தின் ஆதாரத்தில் அமைந்தது .  ஶ்ரத்தையின் அடிப்படையில் அமைந்தது .  ஸ்ரீ ராமக்ருஷ்ணரிடம் , ஸ்ரீ ரமணரிடம் , ஸ்ரீ பரமாசார்யரிடம் அல்லது வேறு எந்த ஸந்ந்யாஸியிடமும் ஒருவர் வந்து , "நான் ஹிந்துவாக மாற விரும்புகிறேன்" என்று கூறினால் , "நீ உன் பாதையில் உறுதியாக , ஶ்ரத்தையுடன் முன்னேறிடு .  ஸ்ரீ பரமனின் அருளுக்குப் பாத்ரம் ஆவாய்" , என்றுதான் பதில் சொல்வார்கள் .

ஆனால் , ஒரு எச்சரிக்கை .  இந்த உயர்ந்த கோட்பாடே ஹிந்து தர்மத்தின் மரண ஶாஸனம் ஆகி விடும் வாய்ப்பு இருக்கிறது .  இஸ்லாமும் க்றிஸ்தவமும் "இது என்னுடைய கடவுள் - அது உன்னுடையக் கடவுள்" என்ற அடிப்படையில் ஸமுதாயத்தைக் கூறு போடும் மதங்கள் .  வன்முறையைத் தூண்டி விட்டு தேஶத்தைப் பிளந்திடும் முயற்சிகள் .  இவ்விரண்டும் ஆன்மீக முயற்சிகள் இல்லை .  தெய்வத்தைக் காட்டும் பாதைகள் இல்லை .  நம் தேஶத்தின் ஆயிர வர்ஷ இதிஹாஸமே இதற்கு சான்று .  இன்று பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் நாகலாந்து மிஜோராம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் நம் கண் முன் உள்ள உதாஹரணங்கள் .  எனவே , க்றிஸ்தவ , இஸ்லாமிய மத மாற்றங்கள் தடுக்கப் பட வேண்டும் .  பயத்தின் அடிப்படையில் மதம் மாற்றப்பட்ட இவர்கள் அனைவரும் மீண்டும் ஹிந்துவாக்கப் பட வேண்டும் .  பாரதம் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் , ஹிந்து தர்மம் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் , இந்த ஶப்தாவலீயின் பாவமான 'ஸர்வ பந்த ஸம பாவம்' என்ற உயர்ந்த கோட்பாடு உயிருடன் இருக்க வேண்டும் என்றால் , 'secularism' உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ... இது அவஶ்யம் .  இது அவஸரம் நிறைந்த அவஶ்யம் ...

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...