Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 117


கீதையில் சில சொற்றொடர்கள் - 117


गिरामस्मि एकमक्षरम्  ...  (अध्याय १० - श्लोक २५)
கிராமஸ்மி ஏகமக்ஷரம்  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 25)
Giraamasmi Ekam Aksharam ...  (Chapter 10 - Shlokam 25)

அர்தம் :  மந்த்ரங்களில் ஏகாக்ஷர மந்த்ரமான ஓம்காரம் நானே ...

ஏகாக்ஷரம் என்பது ஓம் ...  ப்ரணவ மந்த்ரம் .  அ , உ , ம என்ற மூன்று எழுத்துக்களின் தொகுப்பு ஓம் .  வேதங்களின் ஸாரம் த்ரிபத காயத்ரீ (மூன்று பதங்கள் கொண்ட காயத்ரீ) மந்த்ரம் .  காயத்ரீயின் ஸாரம் மூன்று ஶப்தங்களின் தொகுப்பான ஓம் .  ஓம் என்ற மந்த்ரத்தில் வேதம் முழுவதும் அடங்கும் .  அனைத்து ஸாஹித்யங்களும் புஸ்தகங்களும் வேதத்தினுள் அடங்கும் .  எனவே , ஓம் என்ற மந்த்ரம் க்ஞானத்தின் ஸாரம் .

படைப்பில் முதலில் தோன்றியது ஶப்தம் .  ஶப்தங்களின் ஸாரம் ஓம் எனும் மந்த்ரம் .  பூமியும் மற்ற க்ரஹங்களும் ஸுற்றும் பொழுது எழும்பும் பேரிரைச்சல் ஓம் என்று இருப்பதாகச் சொல்கிறார்கள் .

படைப்பில் அனைத்தும் பொருட்களே .  எடையும் ரூபமும் கொண்ட பொருட்கள் .  பொருட்களின் ஆதார தாது பொருளே , அணு என்ற வடிவத்தில் .  இதுதான் ஸமீப காலம் வரை விக்ஞானத்தின் விஶ்வாஸம் .  ஆனால் , ஸமீப காலத்தில் பொருளின் (மேடர் - Matter) ஆதார ரூபம் ஆற்றல் கொண்ட அலைகள் என்று விக்ஞானிகள் கருத ஆரம்பித்துள்ளனர் .  ஹிந்துக்கள் ஆதி காலம் முதல் ஶப்த அலைகளின் மஹத்வத்தை உணர்ந்திருந்தனர் .  இதையே மந்த்ர ஶக்தி என்றனர் .  ஶப்த அலைகளின் துணையால் பதார்தங்களான அக்னீயையும் மழையையும் உருவாக்க முடியும் என்று அறிந்து அதற்கான வழி முறையையும் அறிந்திருந்தனர் .

ஓம் என்ற ப்ரணவ மந்த்ரம் பாரதத்தில் தோன்றிய அனைத்து மதங்களுக்கும் , உபாஸனை வழிகளுக்கும் ஆதாரமானது .

ஓம் என்ற மந்த்ரத்தின் உச்சாரமும் , ஓம் என்ற மந்த்ரத்தில் த்யானமும் நம் ஶரீரத்தின் மீதும் , மனஸின் மீதும் , புத்தியின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் மஹத்வமானவை .

மந்த்ரங்களில் ஏகாக்ஷர ஓம் நானே .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...