Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 225


கீதையில் சில சொற்றொடர்கள் - 225


चिन्तामपरिमेयां .. (अध्याय १६ - श्लोक ११)
சிந்தாமபரிமேயாம் ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 11)
Chintaam Aparimeyaam .. (Chapter 16 - Shloka 11)

அர்தம் :  எல்லை அற்ற கவலைகள் ..

கவலை அழிக்கும் ..  ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு சொல் உண்டு ..  चिता दहति देहः ।  चिन्ता दहति चित्तः ।  சிதை தேஹத்தை எரிக்கும் ..  சிந்தை அல்லது கவலை மனஸை எரிக்கும் ..  இன்று வெளிப்படும் நோய்கள் பெரும்பாலும் மனஸில் தேங்கி நிற்கும் கவலையினால் பிறக்கின்றன ..

கவலைப் படுதல் ஒரு ஸ்வபாவம் ..  'நானே பொறுப்பு , நானே செய்கிறேன்' என்ற எண்ணம் , 'எதிர்க்காலத்தை அறிந்திடும் ஆர்வம்' , 'நம்பிக்கை இல்லாமை' , இவையே கவலைக்குக் காரணம் ..  கவலை இல்லாமை பொறுப்பற்ற தன்மை என்று ஒரு கருத்து நிலவுகிறது ..  அதனால் , கவலைப் படாமல் எப்படி இருக்க முடியும் என்று கேள்வி கேட்போர் பலர் ..

கவலைப் படுதல் என்பது நம்மை தற்காலத்தில் இருந்து , நிகழ் காலத்தில் இருந்து விலக்குகிறது ..  நிகழ்காலத்தில் இருந்து விலகினால் மனஸின் மகிழ்ச்சி மறைந்து , மனஸை ஶோகம் கவ்வி விடும் ..

கவலை மனஸில் பயத்தைத் தோற்றுவிக்கும் ..  நடக்குமா நடக்காதா என்பது கவலை ..  மாறி நடந்து விட்டால் என்பது பயம் ..  ஶோகமும் பயமும் அஸுரத் தன்மைகள் ..

கவலை ஸ்வபாவம் ஆகி விட்டால் , எல்லை அற்றதாகவே இருக்கும் ..  கால எல்லை , விஷய எல்லை ரெண்டும் இருந்திடாது ..  (இவ்வளவு காலம் மாத்ரமே கவலைப் படுவேன் ..  இந்த விஷயத்தைப் பற்றி மாத்ரம் கவலைப் படுவேன் .)  இது அஸுரத் தன்மை ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...