Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 231


கீதையில் சில சொற்றொடர்கள் - 231


तस्माच्छास्त्रं प्रमाणं ते  ..  (अध्याय १६ - श्लोक २४)
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 24)
Tasmaachchaasthram Pramaanam The ..  (Chapter 16 - Shloka 24)

அர்தம் :  ஶாஸ்த்ரமே ப்ரமாணம் ..

அர்ஜுனனுக்கு வழிகாட்டியாக இருந்தவன் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  யுத்த க்ஷேத்ரத்தில் மாத்திரம் அல்ல ..  எந்நேரமும் எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்ரீ க்ருஷ்ணனின் வழிகாட்டுதல் அர்ஜுனனுக்குக் கிடைத்தது ..  நமக்கு யார் வழிகாட்டி ??

ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுவது .. "ஶாஸ்த்ரங்கள் தான் ..  ஶாஸ்த்ரங்கள் சொல்வது படி கர்மங்களைச் செய்" ..  ஶாஸ்த்ரங்கள் தான் ப்ரமாணம் ..  அனைத்து இடங்களிலும் ..  அனைத்து சூழ்நிலைகளிலும் ..  எல்லா நேரமும் ..  ஶாஸ்த்ரங்களை அறிந்திடாமல் கர்மங்களைச் செய்தல் அறியாமை , தாமஸம் ..  ஶாஸ்த்ரங்களுக்கு எதிர்மாறாகக் கர்மங்களைச் அஸுரத் தன்மை ..  ஶாஸ்த்ரங்கள் அநுபவங்களின் தொகுப்பு ..  மற்றவர்களின் அநுபவங்கள் எனக்கு அவஶ்யம் இல்லை என்ற அஹங்காரம் ..  இத்தகையோர் தன் பெற்றோரையும் அலக்ஷ்யப் படுத்தி , புறக்கணித்து விட்டு , தம் வாழ்க்கையைத் துரத்திய படி வெளியேறி விடுகின்றனர் ..

பெரியவர்களின் அநுபவம் கிடைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் தொடர்ச்சி வேண்டும் ..  அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் ..

ஆனால் , நம் குடும்பத்துப் பெரியோர்கள் மூலம் வாழ்க்கையின் அரிதான பாடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவே ..  அவர்கள் ஸாமாந்யர்கள் என்பதால் ..  ஶாஸ்த்ரங்கள் நெடுந்தூரத்தைப் பார்க்கக் கூடிய எதிர்வரும் பல தலைமுறைகளைத் தாண்டி பார்க்கக் கூடிய ர்ஷீகளால் எழுதப் பட்டவை ..  நமக்கு வழிகாட்டும் ஆற்றல் கொண்டவை ..  எனவே , ஶாஸ்த்ரங்கள் மீது ஸந்தேஹம் கொள்ளாமல் , ஶ்ரத்தையுடன் பின்பற்ற வேண்டும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...