Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 260


கீதையில் சில சொற்றொடர்கள் - 260


अधिष्ठानं कर्ता करणं चेष्टा दैव पञ्चैतानि कारणानि  ..  (अध्याय १८ - श्लोक १३ , १४)
அதிஷ்டானம் கர்தா கரணம் சேஷ்டா தைவம் பஞ்சைதானி காரணானி  ..  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 13 , 14)
Adhishthaanam Kartaa Karanam Cheshtaa Dhaivam Panchaitaani Kaaranaani ..  (Chapter 18 - Shloka 13 , 14)

அர்தம் :  ஶரீரம் , செய்பவன் , உபகரணங்கள் (இந்த்ரியங்கள்) , பல்வித முயற்சிகள் மற்றும் தெய்வம் ..  கர்மங்களுக்கு இவை ஐந்து காரணங்கள் ..

கர்மங்கள் நடந்திட ஐந்து காரணங்கள் அவஶ்யம் ..  அதிஷ்டானம் ..  அடிப்படை / ஆதாரம் ..  ஶரீரம் ..  உடல் இல்லாத நிலையில் கர்மங்கள் செய்ய இயலாது ..  பூலோக வாழ்க்கையில் இருந்திடும் வரைதான் கர்மங்கள் நடந்திடும் ..  கர்தா ...  செய்பவன் ..  உடலில் இருந்து இயங்கிடும் ஒருவன் , நான் செய்கிறேன் அல்லது நானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவன் கர்தா ..  கரணம் ..  உபகரணங்கள் / கருவிகள் ..  இந்த்ரியங்களே உபகரணங்கள் ..  கர்மங்களைச் செய்திட கர்தாவிற்குக் கிடைத்திருக்கும் கருவிகள் ..  சேஷ்டா ..  இவற்றை வைத்து கர்தாவால் செய்யப் படும் வித வித முயற்சிகள் சேஷ்டா ..  தெய்வம் ..  தெய்வம் துணை நின்றால் நடந்திடும் ..

இது அனைத்து கார்யங்களுக்கும் பொருந்திடும் ..  "பசிக்கிறது ..  பசியை ஆற்ற மரத்தில் பழுத்துத் தொங்கும் மாம்பழத்தைப் பறித்துத் தின்ன வேண்டும் என்பது ஆதாரம் அல்லது அதிஷ்டானம் ..  யாருக்குப் பசி இருக்கிறதோ அவன் கர்தா ..  அவனது கைகள் , கால்கள் , கண் , மூங்கில் , கயிறு , கத்தி , கல் , ஆகியவை கரணங்கள் / கருவிகள் ..  குதித்து பழத்தைப் பறிக்க முயலுதல் / மரம் ஏறி முயலுதல் / கல்லால் அடித்து பழத்தை விழ வைக்க முயற்சி / மூங்கிலால் தட்டி முயலுதல் , மூங்கில் உச்சியில் கத்தியைக் கட்டி பழத்தை மரத்தில் இருந்து அறுக்க முயலுதல் ஆகிய பலவும் சேஷ்டைகள் அல்லது முயற்சிகள் ..  பழம் பறிக்கப் பட வேண்டும் , தின்னக் கூடிய நிலையில் இருக்க வேண்டும் , கைகளை அடைய வேண்டும் , தின்னப் பட வேண்டும் ..  இவை தெய்வம் ..  பறிக்க முடியாமல் போகலாம் ..  பழம் அழுகியோ , வண்டு துளைத்ததாகவோ , காயாகவோ இருக்கலாம் ..  பறித்த பழம் கையை அடைவதற்கு முன் வேறொருவன் அதை எடுத்துச் செல்லலாம் ..  தெய்வம் அருளினால் பழம் தின்னப் படும் , பசியைப் போக்கும் ..

விக்ஞான ஆராய்ச்சியில் இதுவரை நடந்துள்ள ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் ஆதாரம் / அதிஷ்டானம் ..  விக்ஞானியே கர்தா ..  பரிஶோதனைக் கூடம் , அங்குள்ள கருவிகள் , ரஸாயனங்கள் ஆகியவை கரணம் ..  ஆராய்ச்சியில் செய்யப் படும் பல்வேறு முயற்சிகள் சேஷ்டா ..  தெய்வ அருள் ..  ஆகிய ஐந்தும் அமைந்தால் ஆராய்ச்சி முன்னேறும் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...