Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 263


கீதையில் சில சொற்றொடர்கள் - 263


यत्तु कृत्स्नवत एकस्मिन् कार्ये सक्तमहैतुकम् अतत्त्वार्थवत् अल्पम् च तत्तामसम् ...  (अध्याय १८ - श्लोक २२)
யத்து க்ருத்ஸ்னவத் ஏகஸ்மின் கார்யே ஸக்தம் அஹைதுகம் அதத்வார்தவத் அல்பம் ச தத்தாமஸம் ..  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 22)
Yattu Krutsnavat Ekasmin Kaarye Saktam Ahaitukam Atattvaarthavat Alpam cha Tattaamasam ..  (Chapter 18 - Shlokam 22)

அர்தம் :  எந்த க்ஞானம் ஒரே விஷயத்தை பிடிவாதமாகப் பற்றிக் கொண்டு , ஸத்யம் அல்லாத , அல்பமானதை முழுமை என்று நம்பி பற்றுகிறதோ , அது தாமஸ க்ஞானம் ..

தாமஸ க்ஞானத்திற்கு பளிச்சென்ற உதாஹரணம் கம்யூனிஸ்ட்கள் தான் ...  அதிலும் பாரத தேஶத்து கம்யூனிஸ்ட்கள் ..  இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்லும் ஒவ்வொரு வார்தையும் கம்யூனிஸ்ட்களுக்கென்றே சொல்லப்பட்டவை போல உள்ளன .. ஸத்யம் அல்லாத ஒரு கருத்தை வறட்டுப் பிடிவாதத்துடன் உறுதியாகப் பற்றிக் கொண்டு , அல்பமான கருத்தை பூர்ணமானது என்று நம்பும் க்ஞானம் தாமஸ க்ஞானம் ..  ஸத்யம் அல்லாதக் கருத்து ..  பலம் வாய்ந்த ஸர்வாதிகார ஆட்சியின் முழு ஆதரவு இருந்தும் கம்யூனிஸக் கருத்து எழுபதே வர்ஷங்களில் பொலபொலத்து , உளுத்து விழுந்து விட்டது ..  தன்னுடன் சேர்ந்து 12 , 14 தேஶங்களில் வேரூன்றி விட்டாதாகத் தோன்றிய ஆட்சிகளையும் வீழ்த்திப் புதைத்து விட்டது ..  அல்பமானதை முழுமையானது என்று நம்பும் க்ஞானம் தாமஸ க்ஞானம் ..  மநுஷ்யனுக்கு வயிற்றுப் பசியே ப்ரதானம் ;  மதம் , கடவுள் இவை அவஶ்யம் இல்லை ; தனிப்பட்டவனுக்கு  சொத்து , விவாஹம் , குடும்பம் என்பவை அவஶ்யம் இல்லை ;  அனைத்து அதிகாரங்களும் ராஜாங்கத்திடம் இருந்திடும் ; தொழிலாளிகளின் ஸர்வாதிகார ஆட்சி அமைந்திடும் ;  தனி மநுஷ்யனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது ... என்ற கம்யூனிஸ கோஷங்கள் அனைத்தும் அல்பமானவை ..  உலகம் முழுவதும் வீழ்ந்த பின்னரும் பாரதத்தில் கம்யூனிஸக் கருத்தைப் பற்றி இருக்கும் பாரத கம்யூனிஸ்ட்களின் க்ஞானம் தாமஸ க்ஞானம் ..

மநுஷ்யன் என்பவன் அவனிடம் உள்ள ஶரீரம் தான் ..  அவனுக்கு ஸுகமே ப்ரதானம் .. ஸுக போகத்திற்கான விஷயங்களை அடைவது தான் வாழ்க்கையில் உன்னத லக்ஷ்யம் என்று பேசும் அமெரிக போக வாதம் ..  இந்த வாழ்க்கைதான் மநுஷ்யனுக்குக் கிடைத்திருக்கும் ஒரே வாழ்க்கை ; இறுதி வாழ்க்கை ; ரெண்டாயிரம் வர்ஷங்கள் முன்னர் ஒருவர் சொன்னவை இறுதி ஸத்யம் ;  அதில் எந்த ஒரு மாற்றமும் செய்யக் கூடாது ; உலகில் மற்ற அனைத்தும் பொய் என்பதால் அழிக்கப் பட வேண்டும் .. என்றெல்லாம் பேசும் க்றிஸ்தவ - இஸ்லாம் மதங்களும் அவற்றை ஏற்றிருக்கும் க்றிஸ்தவர்களும் முஸ்லிம்களும் வெளிப்படுத்தும் க்ஞானம் தாமஸ க்ஞானம் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...