Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 302


கீதையில் சில சொற்றொடர்கள் - 302


यत्र योगेश्वरः कृष्णः यत्र पार्थः धनुर्धरः  ...  (अध्याय १८ - श्लोक ७८)
யத்ர யோகேஶ்வரஹ க்ருஷ்ணஹ  யத்ர பார்தஹ தனுர்தரஹ  ...  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 78)
Yatra Yogeshwarah Krishnah Yatra Parthah Dhanurdharo ... (Chapter 18 - Shloka 78)

அர்தம் :  எங்கு யோகேஶ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணன் இருக்கிறானோ எங்கு அவனுடன் இணைந்து வில்லேந்திய விஜயன் இருக்கிறானோ ...

இது தேரோட்டி ஸஞ்ஜயனின் அறிவிப்பு ..  கீதை என்னும் அம்ருதத்திற்கு ஓப்பான தெய்வீக ஸம்வாதத்தை கேட்கும் பாக்யம் கிடைத்தது ..  ஸ்ரீ க்ருஷ்ணனின் விஶ்வ ரூப தர்ஶனம் பார்த்திடும் பாக்யம் கிடைத்தது ..  தன் பாக்யத்தை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் ஆனந்த மூழ்கிய ஸஞ்ஜயன் , அந்நிலையில் வெளியிட்ட அறிவிப்பு இது ..

"த்ருதராஷ்ட்ரனே !!  ஸத்யத்தைப் பார்க்க முடியாத குருடனே !!  நீ எதிர்ப்பார்ப்பது போல , உன் மைந்தர்கள் இந்த யுத்தத்தில் ஜயிக்கப் போவதில்லை ..  எங்கு யோகேஶ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணன் இருக்கிறானோ , எங்கு வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ , அங்குதான் வெற்றி" .. என்பதே ஸஞ்ஜயனின் அறிவிப்பு ..

நம்மிடம் தெளிவான கருத்து வேண்டும் ..  இக்கருத்தினை செயல்படுத்திடும் தெளிவான திட்டம் வேண்டும் ..  ரெண்டும் இணைந்தால் வெற்றி ..  ஹிந்து தர்மம் மிக உயர்ந்த கருத்துக்களைத் தாங்கி வருவது ..  ஆனாலும் , பல நூற்றாண்டுகளாக அடி வாங்கி வருகிறது ..  மிகவும் ஸாதாரண ஸமுதாயங்களின் கீழ் அடிமை வாழ்க்கை வாழ்ந்து சேதப் பட்டிருக்கிறது ..  வில்லேந்திய அர்ஜுனன் வந்த போதெல்லாம் தலை நிமிர்ந்து நின்றது ..  ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி , குரு கோவிந்தனின் கீழ் சீக்கிய மதம் , தோன்றிய காலங்கள் ஹிந்து ஸமுதாயத்திற்கு ஸ்வர்ண காலங்கள் ..  இன்றும் நம்மிடம் மிகச் சிறந்த இயற்கை வளங்கள் , மநுஷ்ய வளம் இருந்தும் உலக அளவில் உகந்த மதிப்பை ஸம்பாதிக்க முடியவில்லை ..  தெளிவான ஒரு கருத்து , நம்மை வழி நடத்தும் ஒரு கருத்து இல்லை ..  உலகத்தில் தோல்வியுற்ற கம்யூனிஸம் , ஸோஷ்யலிஸம் , அமெரிக முதலாளித்வம் ஆகிய கருத்துக்களை நாடும் அரஸாங்கம் , நம் முன்னோர்களின் ஹிந்துத்வக் கருத்தைப் புறக்கணிக்கும் அரஸாங்கம் இங்கு இருந்து வந்திருக்கிறது ..  (ஸ்ரீ நரேந்த்ர மோதியின் அரஸாங்கம் இவ்விஷயத்தில் வெற்றி பெறுவதற்கு இதுவே காரணம் ..  ஹிந்துக்கருத்து ஆதாரத்தில் அரஸு நடத்த முயல்கிறது .)

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...