Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 303


கீதையில் சில சொற்றொடர்கள் - 303


मतिः मम  ... (अध्याय १८ - श्लोक ७८)
மதிஹி மம ...  (அத்யாயம் 18 - ஶ்லோகம் 78)
Matih Mama  ...  (Chapter 18 - Shloka 78)

அர்தம் :  இது என்னுடைய கருத்து ..

குருட்டு மஹாராஜன் த்ருதராஷ்ட்ரனின் தேரோட்டி ஸஞ்ஜயன் இதைச் சொல்கிறான் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் இவ்வார்தைகளை கீதையில் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறோம் ..  அவன் அர்ஜுனனிடம் பேசிய பதினெட்டு அத்யாயங்களைக் கேட்கக் கேட்க , ஸஞ்ஜயன் மனஸில் இந்தக் கண்ணோட்டம் துளிர்த்து விட்டதா ??  அவ்வாறும் இருக்கலாம் ..

ஆனால் , பொதுவாக ஹிந்துக்களின் மனங்களில் இந்த கண்ணோட்டம் வேரூன்றித் தழைத்து உள்ளது ..  ஆதி காலம் முதல் நம் ர்ஷிகள் இதைப் போற்றி வளர்த்து உள்ளனர் ..

கருத்து ஸ்வாதந்தர்யத்தை வெளிப்படுத்தும் வார்தைகள் இவை ..  ஸ்வயக் கருத்தை பிறர் மீது திணிக்க விரும்பாத மனப்பான்மை ..  ஸஞ்ஜயன் ஒரு கடைநிலை ஊழியன்தானே !!  அவனுக்கோ எத்தகைய அதிகாரமும் கிடையாது ..  தன் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடிய நிலையில் அவன் இல்லை என்பது ஸத்யமே ..  ஆனால் , இங்கு அவன் அதே கருத்து ஸ்வாதந்தர்யத்தின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்துகிறான் ..  "அதே கருத்து ஸ்வாதந்தர்யம் எனக்கு உண்டு ..  அந்யர் தம் கருத்தை என் மீது திணிக்க நான் அநுமதிக்க மாட்டேன்" என்பதே ஸஞ்ஜயன் இங்கு கூற வரும் கருத்து ..

த்ருதராஷ்ட்ரனின் மைந்தர்களான துர்யோதனாதிகள் பாண்டவர்கள் மீது பகைக் கொண்டு , அவர்களை அழித்தொழிக்கச் செய்த பல முயற்சிகளின் இறுதி விளைவே குருக்ஷேத்ர யுத்தம் ..  இங்கு ஸஞ்ஜயன் தன் யஜமானன் த்ருதராஷ்ட்ரனுக்கு யுத்த பூமியில் நடப்பவற்றை விவரித்துக் கொண்டு இருக்கிறான் ..  த்ருதராஷ்ட்ரன் எதிர்ப்பார்ப்பது துர்யோதனாதிகளின் வெற்றிச் செய்தி ..  ஆனால் , தர்மாத்மாவான ஸஞ்ஜயன் மனஸோ பாண்டவர்களின் வெற்றியை விழைந்தது ..  தன்னை மறந்த நிலையில் அதை வெளிப்படுத்தி விட்டான் ..  "யோகேஶ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணனும் வில்லேந்திய அர்ஜுனனும் எங்கு இருக்கிறார்களோ , அங்குதான் செல்வமும் வெற்றியும் கீர்தியும் நிலைத்த நீதியும் இருக்கும்" என்று அறிவித்து விட்டான் ..  அதன் பின்னர் , அவனுக்குத் தான் மஹாராஜா  த்ருதராஷ்ட்ரனின் வேலையாள் என்பது நினைவிற்கு வந்தது போலும் ..  உடனே , என்னுடைய கருத்து இது என்று சொல்லி முடிக்கிறான் ஸஞ்ஜயன் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...