Skip to main content

ப்ரார்தனை..


ப்ரார்தனை

[ஒரு நிகழ்வு நமக்கு அநுகூலமாக இல்லாத போது நாம் என்னவெல்லாம் செய்கிறோம்?  அழுகிறோம்.  கை கால்களை உதைத்து , தலையைச் சுவற்றில் முட்டி , பட்டினி கிடந்து தன்னைத் தானே வதைத்துக் கொள்கிறோம் ..  அருகில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி , வன்முறையில் ஈடுபடுகிறோம் ..  சூழ்நிலையை நமக்கு அநுகூலமாக மாற்றுவதற்காக நாம் அறிந்த பல்வேறு முயற்சிகளைச் செய்கிறோம் ..  நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு சூழ்நிலை மாறவில்லை என்றால் இறுதியில் இறைவனை நோக்கித் திரும்புகிறோம் ..  ப்ரார்தனை செய்கிறோம் ..  இது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் ..

சிலர் , மிகச் சிலர் , எந்தக் கோரிக்கையும் இல்லாமல் பிரார்தனை செய்கின்றனர் ..

பொது நலனில் ப்ரார்தனை செய்யும் போது , அனைவருக்கும் நன்மை விளைய வேண்டும் என்பதே ப்ரார்தனையாகிறது ..

நாளை ஸ்ரீ நரேந்த்ர மோதி பாரத தேஶத்தின் ப்ரதமராக மீண்டும் பொறுப்பேற்கிறார் ..  இந்த தருணத்தில் நம் மனங்களில் பல்வேறு ப்ரார்தனைகள் எழுகின்றன ..

1 ..  ஸமுதாயத்தில் வெறுப்பு குறைய வேண்டும் ..  பரஸ்பர நல்லிசைவு ஏற்பட வேண்டும் ..
2 ..  ஒரு வேளை உணவாவது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ..
3 ..  ஸ்வயமாக வீட்டைத் துறந்தவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ஒரு வீடு இருக்க வேண்டும் ..
4 ..  அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வஸதி கிடைக்க வேண்டும் ..
5 ..  ராஜ தண்டம் , அதாவது அரஸாங்கத்தின் தண்டிக்கும் அமைப்பு மிக வலிமையானதாக மாற வேண்டும் .. 
6 ..  நீதித்துறை எளியவர்களுக்கும் ஸுலபமாக வேண்டும் ..  குறைவான பணத் தேவை , குறுகிய காலத்தில் ந்யாயம் மற்றும் எளிதாக அணுகக் கூடியதாக வேண்டும்
7 ..  கற்க விரும்புபவனுக்குக் கல்வி எளிதாகக் கிடைக்கக் கூடியதாக வேண்டும் ..
8 ..  அரஸாங்கத்திற்கு ஜனங்கள் அனைவரும் ஸமமாக வேண்டும் ..  அரஸாங்கத் திட்டங்கள் , அரஸாங்க சலுகைகள் மத வேறுபாடின்றி , தேவை மற்றும் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ..
9 ..  சட்டம் , நீதியின் முன் அனைவரும் ஸமமாக வேண்டும் ..  மத அடிப்படையில் தனி சட்டங்கள் , ஒவ்வொரு ப்ரதேஶத்திற்கு விஶேஷ சட்டங்கள் என்ற நிலை அழிய வேண்டும் ..

ஸ்ரீ நரேந்த்ர மோதி ஏறக்குறைய இதே இலக்குகளை வைத்திருக்கிறார் ..  இவற்றைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற மன உறுதியையும் சூழ்நிலையும் அவருக்கு அருள வேண்டும் என்று எல்லாம் வல்ல ஸ்ரீ பரமனிடம் பிரார்தனை செய்கிறோம் ..

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...