Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - १५७

ॐ गीता की कुछ शब्दावली - १५७ मदर्थमपि कर्माणि कुर्वन्  ...  (अध्याय १२ - श्लोक १०) மதர்தமபி கர்மாணி குர்வன் ...  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 10) Madarthamapi Karmaani Kurvan  ...  (Chapter 12 - Shlokam 10) अर्थ :  कर्मों को मेरे लिये कर । सर्व कर्मों को मेरे लिये कर ।  सगुण उपासना के मार्ग में श्री कृष्ण के सुझाये गए कई योजना में एक है यह ।  एक सरासर माता पिता के उदाहरण से यह विषय समझा जा सकता है । माता जो कुछ करती है अपने बच्चे के लिए ही करती है ।  बच्चा स्वस्थ निरामय रहे इस लिए भोजन पकाती है ।  बच्चा जागे रहे और पढ़े इस लिये स्वयम् जागती है ।  उसके अनुरूप अपनी निद्रा का समय को रचती है ।  बच्चे को सिखाने अपने आप को समर्थ बनाती है ।  नए विषय सीखती है ।  पति यदि अकाल मृत्यु को प्राप्त होता है , वह जो घर के बाहर कभी निकली नहीं , बाहरी दुनिया से जो अनभिज्ञ है , बाहर निकलती है , नयी व् योग्य क्षमता विक्सित करती है , संघर्षों को झेलती है और बच्चों को पाल पोसकर बढ़ाती है । पिता संसार में घूमता ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 157

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 157 मदर्थमपि कर्माणि कुर्वन्  ...  (अध्याय १२ - श्लोक १०) மதர்தமபி கர்மாணி குர்வன் ...  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 10) Madarthamapi Karmaani Kurvan  ...  (Chapter 12 - Shlokam 10) அர்தம் :  செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்திடு ... செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்திடு ..   ஸகுண உபாஸனையில் ஸ்ரீ க்ருஷ்ணன் கூறிடும் பல யோஜனைகளில் ஒன்று இது ..  இதைப் புரிந்து கொள்ள உகந்த உதாஹரணம் தாய் தந்தையருடையதே ..  தாய் எதைச் செய்தாலும் தன் குழந்தைக்காகச் செய்கிறாள் ..  குழந்தை ஆரோக்யமாக வளர்ந்திடவே ஸமைக்கிறாள் ..  அவன் படித்திட கண் விழிக்கிறாள் ..  அதற்கேற்ற படி தன் உறக்க நேரத்தை மாற்றிக் கொள்கிறாள் ..  அவனுக்குக் கற்றுக் கொடுத்திட , புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறாள் ..  புருஷன் அகால மரணம் அடைந்து விட்டால் , வாஸல் படி தாண்டி அறியாத பெண் , வெளி உலகம் கண்டிராத பெண் , குழந்தைக்காகவே வாழ்கிறாள் ..  புதிய பல திறமைகளைக் கற்றுக் கொள்கிறாள் ..  புதிய ஸ...

PHRASES IN THE GITA - 156

ॐ PHRASES IN THE GITA - 156 क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम्  ...  (अध्याय १२ - श्लोक ५) Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam  ... (Chapter 12 - Shlokam 5) க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5) Meaning :  It is very difficult to attain the Paramaatman , for the one devoted to Formless , Unmanifest Paramaatman .. Very difficult .. says Shri Krishna .. This subject has already been discussed in previous write-ups .  We are here in this physical world with a physical body and five senses ..  Our body and the senses can perceive only the manifested objects ..  Our eyes can see objects ..  Our ears can know objects through sound .. the nose through smell , tongue through taste and body through touch ..  Yes .. It is true that the mind knows imaginations and emotions and the Buddhi or Intellect knows thoughts ..  These are not objects , but subtler manifestations ...

गीता की कुछ शब्दावली - १५६

ॐ गीता की कुछ शब्दावली - १५६ क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम्  ...  (अध्याय १२ - श्लोक ५) Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam  ... (Chapter 12 - Shlokam 5) க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5) अर्थ :  अव्यक्त निराकार परब्रह्म परमात्मन पर आसक्त मन वाला उपासक के लिये , उसे प्राप्त करना अत्यन्त कठिन है । बहुत कठिन ... कह रहे हैं श्री कृष्ण ।  इस के पूर्व भी यह विषय चर्चित है ।  भू लोक में हम शरीर और इन्द्रियों के साथ रहते हैं ।  ये प्रकट विषयों को , व्यक्त विषयों को जानने के उपकरण हैं ।  आँखे रूप को देख और जान सकते हैं ।  कर्ण शब्दों को ।  नासी गन्धों को और जिह्वा रुचियों को जान सकते हैं ।  त्वचा स्पर्शित वस्तुओं को जान पहचान सकती है ।  यह सत्य है की मन कल्पनाओं को और भावनाओं को जान सकता है और बुद्धि चिन्तन को जान सकती है ।  क्या ये अव्यक्त नहीं हैं ?  ये सूक्ष्म रूप से व्यक्त हैं और इन्द्रियों की सहायता से ही मन ब...

கீதையில் சில சொற்றொடர்கள் - 156

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 156 क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम्  ...  (अध्याय १२ - श्लोक ५) Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam  ... (Chapter 12 - Shlokam 5) க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5) அர்தம் :  அவ்யக்த நிராகார பரப்ரஹ்ம பரமாத்மன் மீது பற்று கொண்டு , உபாஸனை செய்து , அவனை அடைவது மிகக் கஷ்டம்  ... மிகக் கடினம் ..  என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ஏற்கெனவே நாம் இவ்விஷயத்தை சர்சை செய்திருக்கிறோம் ..  நாம் பூ லோக வாழ்க்கையில் ஶரீரம் மற்றும் இந்த்ரியங்களுடன் இருப்பவர்கள் ..  வெளிப்பட்டதையே நம்மால் அறிய முடியும் ..  நம் கண்கள் ரூபங்களைப் பார்த்து அறிந்திடும் ..  காதுகள் ஶப்தங்களைக் கேட்டு அறிந்திடும் ..  நாஸி கந்தங்களையும் நாக்கு ருசிகளையும் தோல் ஸ்பர்ஶத்தையும் அறிந்திடும் ..  மனஸ் ஸூக்ஷ்மமான கல்பனைகளையும் பாவனைகளையும் அறிந்திடும் என்பது ஸத்யம் ..  ஆனால் , அவையும் வெளிப்பட்டவையே , ஸ்தூலமாக அல்லாமல் ஸூக்ஷ்மமாக ..  புத்தியும் ஸூக்ஷ்...

When the Catholic Church intimidates nations and states

ॐ When the Catholic Church intimidates nations and states Delhi Archbishop Anil Joseph Thomas Couto’s  has  now issued a letter asking  Christians to fast every Friday “for the nation and calling, for a “prayer campaign” ahead of the 2019 general elections. Couto said India is witnessing a turbulent political atmosphere which poses a threat to the democratic principles enshrined in our constitution and the secular fabric of the nation. This episcopal letter of the Delhi Archbishop in turn demands a scrutiny into the intimidating role  of the Catholic Church in colonial history . The 15 th  century Pope, Alexander VI, evidently had no doubt that the world was his to allocate as he chose. In his bull  Inter caetetera divina  of 1493, he authorised the bifurcation of the world between rival Roman Catholic colonialists Spain and Portugal. The Church also felt itse...

गीता की कुछ शब्दावाली - १५५

ॐ गीता की कुछ शब्दावाली - १५५ सर्व भूत हिते  ... (अध्याय १२ - श्लोक ४) ஸர்வ பூத ஹிதே ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sarva Bhoota Hite ... (Chapter 12 - Shloka 4) अर्थ : सभी जीवों के हितार्थ  ... सभी जीवों का हित चाहना ।  सभी जीवों का हितैषी बनना ।  श्री कृष्ण के अनुसार जो सभी जीवों में ब्रह्म का दर्शन करता हो ऐसे उस निर्गुण निराकार का उपासक के लिए यह परम आवश्यक गुण है ।  सर्वं खल्विदं ब्रह  ... (सभी में ब्रह्म स्थित है ) ;  अहम् ब्रह्म अस्मि (मैं ब्रह्म हूँ ) ;  तत् त्वम् असि (तू वह है ) ;  इस परम ज्ञान प्राप्त ब्रह्म ज्ञानी और इस दिशा में प्रयत्न शील ब्रह्म उपासक दोनों "सर्व भूत हिते" ही होंगे ।  सभी जीवों के हितैषी ही होंगे ।  अपने स्वयं को अन्यों से भिन्न मानने वाला अन्य जीव का अहित करेगा ।  अन्य जीवों का शोषण करेगा । हितैषण का दूसरा स्वरुप है प्रेम ।  सुख इस शब्द और अनुभव के विरोधी शब्द और विरोधी अनुभव है (दुःख) ।  ख़ुशी के भी विरोधी अनुभव एवं विरोधी शब्द हैं ।  परन्तु आनन्द ...