Skip to main content

Posts

PHRASES IN THE GITA - 12

ॐ PHRASES IN THE GITA - 12 या निशा सर्व भूतानां तस्यां जागर्ति संयमी ... (अध्याय २ - श्लोक ६९) யா நிஷா ஸர்வ பூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ ... (அத்யாயம் 2 - ஸ்லோகம் 69) Yaa Nishaa Sarva Bhootaanaam Tasyaam Jaagarti Samyamee ... (Chapter 2 - Shlokam 69) Meaning :  That, which is night for others, is day for him. When the whole world was probably sleeping, unperturbed by adharmik Islamik rule (Mughal in the north and Bijapur Sultan in the South) the young boy, who grew up to become Samartha Shri Ramadas, was deep in meditation seeking ways to establish Hindu Dharmik State.  When the elders, seeing him lost, asked him what he was upto, young Ramadas would reply, "Chintaa karito vishvaachee" (I am worrying about the world.).  He became the guide for Shri Shivaji and helped him in organizing youths and establishing the exemplary Hindu Samrajya.  The numerous Anjaneya temples and akharas in central Bharat, stand to denote the zealous, rigorous and inspiring l...

கீதையில் சில சொற்றொடர்கள் - 12

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 12 या निशा सर्व भूतानां तस्यां जागर्ति संयमी ... (अध्याय २ - श्लोक ६९) யா நிஷா ஸர்வ பூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ ... (அத்யாயம் 2 - ஶ்லோகம் 69) Yaa Nishaa Sarva Bhootaanaam Tasyaam Jaagarti Samyamee ... (Chapter 2 - Shlokam 69) அர்தம் :  மற்ற  அனைவருக்கும்   ராத்ரீயாக  இருப்பது  இவனுக்குப் பகல் .  அனைவரும் ராத்ரீ என்று  கருதி தூங்கி இருக்கும் போது  இவன் கண் விழித்திருப்பான்.  வடக்கில் முகலாயர்களும்  தெற்கில்  பிஜாபூர் ஸுல்தானும் நடத்திய அதர்மமான இஸ்லாமிய ஆட்சியால் பாதிக்கப்படாமல் ஆனந்த நித்ரையில் அனைவரும் மூழ்கி இருந்த போது அந்தச் சிறுவன் மட்டும் சிந்தனையில்,  தபஸ்ஸில் மூழ்கி இருந்தான்.  "என்ன செய்கிறாய்??" என்று கேட்கப்பட்டால், "சிந்தா கரிதோ  விஷ்வாசீ"  (உலகத்தைப் பற்றிக்  கவலைப் படுகிறேன்...) என்றான்.  இந்தச் சிறுவன்தான் எதிர்க்காலத்தில் ஸமர்த ஸ்ரீ ராமதாஸராக வளர்ந்து, சத்ரபதி ஸ்ரீ ஶிவாஜியின் குருவாகி, ஹிந்து ஸாம்ராஜ்யத்தை, தர்ம ராஜ்யத்தை நிறுவிட ஹேதுவானா...

गीता की कुछ शब्दावली - १२

ॐ गीता की कुछ शब्दावली - १२ या निशा सर्व भूतानां तस्यां जागर्ति संयमी ... (अध्याय २ - श्लोक ६९) யா நிஷா ஸர்வ பூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ ... (அத்யாயம் 2 - ஸ்லோகம் 69) Yaa Nishaa Sarva Bhootaanaam Tasyaam Jaagarti Samyamee ... (Chapter 2 - Shlokam 69) अर्थ :  अन्य सभी के लिये जो  रात्री है  इसके लिये वह दिन है | देश पर चलने वाला  अधार्मिक एवम् इस्लामी शासन की परवाह किये बिना पूरा समाज जहां  एक ओर गहरी निद्रा मे डूबा था उसी समय एक बालक गहन चिन्तन मे, घोर तपस्या मे मग्न था |  पूछा जाने पर "चिन्ता करितो विश्वाची " (विश्व के बारे मे सोच रहा हूं ऐसा उत्तर देता था |)  आगे चलकर समर्थ श्री रामदास नाम से जाने गये, छत्रपति श्री शिवाजि के गुरु बने और  तरुणों  का संगठन और धार्मिक हिन्दवि स्वराज की स्थापना के सूत्रधार बने |  आज भी मध्य और पश्चिम भारत मे  स्थापित हजारों  हनुमान मन्दिर और अखारा समर्थ श्री रामदास का कठोर परिश्रम, असीम उत्साह और दिव्य प्रेरणा युक्त जीवन का दर्शन कराते हैं | उसके समवयस्क बालक जब अर्थहीन गतिविध...

The Speaker and the Listener

ॐ The Speaker and the Listener I attended a speech yesterday, evening of New Year Day. Two hours, no central theme, no continuity. It was an unbearable experience (for me). This note resulted from that experience. How could a speech be? Does Gita say something about this? Not directly, but we can infer from the 14th and 17th chapters. What is your status when you leave the hall? 1. You leave the hall, without any thought, or the words merely entered through one ear and left through the other. Neither the speaker nor the speech deserve to be discussed. 2. You leave the hall praising the speaker, his/her vocabulary, his/her spontaneous amd extensive quotes, his/her voice etc. etc. That means he/she spoke for personal glory. The 'me' in him/her is bulkier than the ideas he/she is supposed to be expressing. You convert to become his/her 'fan'. His/her photos may adore your purse, room walls. His/her books may sneek into your shelf. People around you may feel...

பேச்சாளரும் கேட்போரும்

ॐ பேச்சாளரும் கேட்போரும் நேற்று புது வர்ஷத்தை முன்னிட்டு ஏற்பாடாகி இருந்த ஒரு பேச்சைக் கேட்கச் சென்றேன். இரண்டு மணி நேரம், தொடர்ச்சி இல்லை. ஒரு மையக் கருத்தில்லை. என்னால் அரங்கில் உட்கார முடியவில்லை. அந்த அனுபவத்தின் விளைவே இந்த கட்டுரை. ஒரு பேச்சு எப்படி இருக்க வேண்டும்? கீதை இவ்விஷயத்தில் ஏதாவது சொல்கிறதா? நேரடியாக இல்லை, ஆனால் 14 மற்றும் 17 வது அத்யாயத்தில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு பேச்சைக் கேட்ட பின் நீங்கள் எந்நிலையில் அரங்கை விட்டு வெளியேறுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். 1. எந்த எண்ணமும் இல்லாமல் வெளியேறுகிறீர்கள். அதாவது பேச்சு முழுவதும் ஒரு காது வழியாக நுழைந்து மற்ற காது வழியாக வெளியேறி விடுகிறது. அந்தப் பேச்சும் பேச்சாளரும் மறந்து விடத் தக்கவர். 2. பேச்சாளரைப் பாராட்டியபடி நீங்கள் அரங்கை விட்டு வெளியேறுகிறீர்கள். அவரது உரை நடை, அவர் உடனுக்குடன் தன் நினைவில் இருந்து எடுத்தக் காட்டிய மேற்கோள்கள், அவரது குரல், போன்ற ஒன்றைப் புகழ்ந்த படி வெளியேறுகிறீர்கள். அவர் ஸ்வந்த புகழுக்காக பேசினார் என்று அர்த்தம். தன் மேதா விலாஸத்தைப் படம் போட்டுக் காட்ட முயன்...

वक्ता और श्रोता

ॐ वक्ता और श्रोता कल नव वर्ष के शाम एक भाषण सुनने गया | दो घण्टे, एकसूत्रता का अभाव, विचारों का आढा तेढा उछल कूद | मेरे लिये बहुत सुखद अनुभव नहीं था | उसी अनुभव का परिणाम यह नोट है | भाषण कैसे हो ? क्या गीता इस विषय मे कुछ सूचित करती है ? प्रत्यक्ष नहीं तो भी १४वे व १७वे अध्यायों से इस विषय मे हम कुछ निष्कर्ष निकाल सकते हैं | एक भाषण सुनकर आप किस मनोSवस्था मे भाषण स्थल से बाहर निकलते हैं इसे देखिये | १. हाल से निकलते समय मन मे कोई विचार रहा नहीं | याने भाषण के शब्द एक कान से प्रवेश कर दूसरे कान से निकल गये | ना उस वक्ता ना उसका भाषण चर्चा करने योग्य है | २. वक्ता की प्रशंसा करते हुए आप भाषण स्थल छोडते हैं | उसकी भाषण शैली, शब्द भण्डार, स्मृती से तत्क्षण निकालकर उसने जो उपमा, वचन एवम् कविताओं के प्रयोग किये , आदि आदि विषयों पर वक्ता का गुणगान करते हुए भाषण स्थल से निकले तो यह समझना होगा की उसका भाषण स्व – प्रशंसा के लिये, अपनी मेधा प्रदर्शन के लिये एक चेष्टा रही | उसमे विचार से कई गुना बढकर 'स्व' बसा हुआ है | आप उसके रसिक (Fan) बन जाने की शक्यता प्रबल है | उसके चित...

गीता की कुछ शब्दावली - ११

ॐ गीता की कुछ शब्दावली - ११ यदा संहरते चायं कूर्मोSङ्गानीव सर्वशः   (अध्याय २ - श्लोक ५८) யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோSங்கானீவ ஸர்வஷஹ  (அத்யாயம் 2 - ஸ்லோகம் 58) Yadaa Samharate chaayam koormongaaneeva Sarvashah  (Chapter 2 - Shloka 58) अर्थ : कछुवा जैसे अपने पांचों बाह्य अङ्गों को अपने ढाल के भीतर खींच लेता है ... यह एक सुन्दर उपमा है | हिन्दु धर्म के चिन्तन को समझाने हेतु अनेकदा प्रयोग की गयी उपमा है | कछुवा धीरे, बहुत धीरे चलता है | यह संसार तो वेग, अति वेग और कठोरता युक्त शिकारियों का आरण्य है | धीरे चलने वाली प्राणी यहां शिकार ग्रस्त हो जाने की संभावना अधिक है | परन्तु भगवान जो इस संसार का सृष्टिकर्ता है, वह अप्रतीम बुद्धि और क्षमता युक्त तो है, करुणा सागर भी है | (उसके क्षमता और गुणों का मूल्याङ्कन करने की योग्यता मुझे प्राप्त नहीं | जैसे एक बच्चा अपने पिता के सामर्थ्य को देख आश्चर्य चकित होता है बस वैसी ही स्थिती मे हूं मैं |) अपने द्वारा सृष्टित प्रत्येक जीव को एक विशेष एवम् मार्मिक शक्ति भी भगवान ने दिया है जिस के सहारे वह जीव अपनी रक्षा कर जीता है | उसक...