Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - २०

ॐ गीता की कुछ शब्दावली - २० कृत्स्नविन्न विचालयेत् | (अध्याय ३ - श्लोक २९) க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (அத்யாயம் 3 - ஸ்லோகம் 29)  Krutsnavinna Vichaalayet (Chapter 3 - Shloka 29). अर्थ :  ज्ञानी पुरुष (अपने शब्दों द्वारा) अज्ञानियों के मन मे भ्रम निर्माण कर उसकी श्रद्धा एवम् उत्साह भङ्ग ना करें | हम मे से अनेक यही तो करते हैं |  यह प्रवृत्ति सभी क्षेत्रों मे, सभी स्थानों मे हम सभी द्वारा दर्शायी जाती है |  हम भले ही हमारे पितरों से अधिक शिक्षित हैं |  परन्तु भोले भालों का अज्ञानियों का खण्डन करने मे, निरुत्साहित करने मे, भ्रमित करने मे तज्ञ हैं | एक व्यक्ति 'अ' दूसरे किसी 'ब' पर आदर श्रद्धा रखता है |  अपने मन मे स्थित आदर भाव को वह शब्दों मे व्यक्त करता है तीसरे व्यक्ति  'क' के पास |  यह तीसरा व्यक्ति 'क', ब को जानता हो या नहीं,  परन्तु 'अ' के मन मे जो आदर भाव है उसे हिलाने का प्रयत्न मे लगेगा इसी की शक्यता अधिक है |  मैं जब विद्यार्थी था और सामाजिक, राष्ट्रीय विचारों मे रुची लेने लगा था, उस समय मेरे मन मे श्री अटल बिहारी ...

கீதையின் சில சொற்றொடர்கள் - 20

ॐ கீதையின் சில சொற்றொடர்கள் - 20 कृत्स्नविन्न विचालयेत् | (अध्याय ३ - श्लोक २९) க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (அத்யாயம் 3 - ஶ்லோகம் 29)  Krutsnavinna Vichaalayet (Chapter 3 - Shloka 29). அர்தம் :  படித்தவர்,  அறிந்தவர்  அறியாதவரின் மனஸில் குழப்பத்தை ஏற்படுத்தி அவரின் ஶ்ரத்தையை,  உத்ஸாஹத்தைக் குலைக்கக் கூடாது. இது தான் நம்மில் பெரும்பாலோர் செய்திடும், அதிகமாகச் செய்திடும் கார்யம், அனைத்து இடங்களிலும் அனைத்துத் துறைகளிலும்..  நாம் அனைவரும், கல்வியில் நம் முன்னோர்களை விட உயர்ந்திருந்தாலும், எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் நம்மை விட எளியோரைத் தாழ்த்துவது, கண்டிப்பது, ஏளனம் செய்வது, குழப்புவது, உத்ஸாஹத்தையும் ஆர்வத்தையும் தகர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறோம் . 'அ'  என்ற ஒருவர் 'ஆ' என்பவர் மீது மதிப்பும், மர்யாதையும் வைத்திருக்கிறார்.  தன் மனஸில் உள்ள மதிப்பை, மர்யாதையை அவர் இ என்பவரிடம் வெளிப்படுத்துகிறார்.   'ஆ' வை 'இ' அறிந்திருக்கிறாரா என்பதெல்லாம் ஒரு விஷயம் இல்லை.  தன் மனஸில் 'ஆ' வைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பிற்கும்...

PHRASES IN THE GITA - 20

ॐ PHRASES IN THE GITA - 20 कृत्स्नविन्न विचालयेत् | (अध्याय ३ - श्लोक २९) க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (அத்யாயம் 3 - ஸ்லோகம் 29)  Krutsnavinna Vichaalayet (Chapter 3 - Shloka 29). Meaning : The Learned should not confuse and discourage the Ignorant. This is the most common phenomenon, found almost everywhere, in every field.  Everyone of us, more educated than elders in our previous generation, have mindlessly indulged in this act of criticizing, condemning, ridiculing, confusing or discouraging them. 'A' has some respect, awe, admiration for 'B'.   He expresses the same to 'C' through gestures or words.  'C' may or may not know 'B', but in all probabilities will try to convince A how B is not worth the respect or admiration.  In my younger days, once when I was a new entrant in the organization, I talked high of Shri Atal Bihari Vajpayee and instantly a senior Adhikari (functionary) in the organization, whispered in my ears, "...

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...

28 ஆகஸ்ட் ... சென்னையில்

மூன்று நாட்கள் வலை தளத்திற்கு வெளியே இருந்தேன். சென்னைக்கும் ஈரோடிற்கும் ஒரு நாள் பயணம் (2 8  மற்றும்  3௦ ஆகஸ்ட் ). நடுவில் 29 அன்று ஷ்ராவண பௌர்ணமீ, தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் நாள். முதலில் 28 சென்னை பயணம்.... ABVP கார்யாலய திறப்பு வைபவத்திற்காக சென்னை சென்றிருந்தேன். பழைய கார்யகர்தர்களின் ஸங்கமம். பழைய நினைவுகள் கிளரப்படுவது எப்பொழுதும் உத்ஸாஹத்தைக் கிளப்பக்கூடிய ஒரு அனுபவம். அதனால்தானோ சிலர் பழைய நினைவுகளிலேயே வாழ விரும்புகின்றனர். அந்நாட்களில் நம்மிடம் இருந்த ஒரே சொத்து 'உத்ஸாஹம்' மட்டுமே. கார்யாலயம், பணம், வண்டி வசதிகள், மக்களிடையே ஆதரவு, மற்ற வசதிகள் குறைவே. மிகக்குறைவு. வேர்க் கடலை, தேநீர், நடை அல்லது சைகிள்... ஆயினும், உத்ஸாஹத்திற்கு மட்டும் பஞ்ஜம் இல்லை. பரஸ்பர அன்பும் ஆதரவும், மிகையான அளவில் பகிர்தலும் நிறைந்த ஒரு சூழ்நிலை, கனவுகளுக்குப் பஞ்ஜம் இல்லை. நட்புடன், இணைந்து சுறுசுறுப்பாக செயல்கள், நாக்பூரில் ஸங்கம் சாலில் (Sangam Chawl) சிறிய கார்யாலயம். உள்ளே இருப்பவர்களை விட வெளியே நிற்பவர்கள் எண்ணிக்கையே அதிகம். சென்னை எழும்பூரிலும் அதே நிலை. இப்பொழுது வஸத...

EKAATMA MAANAVA DARSHAN - 1.

ॐ This is an article I wrote recently for a souvenir of a National org. I share it with my frieds on the Net. INTEGRATION and EXPANSION are the two words I remember whenever I think of Shri Deenadayal Upadhyaaya and Ekatma Manava Darshan. "Materialistic thought dominates today's world". How does this affect the world? The first cognizable impact is that Man becomes 'A Bundle of Desires'. Hectic chase after desires reduces Man's world to 'Me, Me and Me alone'. Man becomes an island. If at all there are others in his world, they are only as competitors and the ones to be exploited in attaining his desires. Men, scattered and disjointed, are potent weapons to demolish family and Society. Similarly, a Family also remains an island, living in its own glory, busy in pursuing its own desires and demands, totally unconcerned towards social interests. Family sees society and other wider units only as entities to 'facilitate its own aspi...