Skip to main content

Posts

PHRASES IN THE GITA (8)

ॐ PHRASES IN THE GITA (8) समत्वं योग उच्यते (अध्याय २ - श्लोक ४८) ஸமத்வம் யோக உச்யதே (அத்யாயம் 2 - ஸ்லோகம் 48) Samatvam Yoga Uchyate (Chapter 2 - Shloka 48) Meaning : They say, "Yoga is Equilibrium, or balance". The phrase is simple and self-explanatory. Two words are significant. Samatvam and Uchyate. Uchyate means 'they say'. "The wise men say"; "The elders say".  Shri Krishna has the qualification to declare an idea.  (So many among, petty personalities shout at the top of our voice that, "I say this".)  We also may agree to Shri Krishna's declaration under the influence of His 'personality'. But Shri Krishna prefers to use such terms as 'they say'; 'in my opinion';.  That requires a humbler personality.   Balance is desired in every worldly ventures. Imbalance, or lop-sidedness, is not welcome. The budget was balanced. That means, it does not favour any one section of the po...

கீதையில் சில சொற்றொடர்கள் 008

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் 008 समत्वं योग उच्यते (अध्याय २ - श्लोक ४८) ஸமத்வம் யோக உச்யதே (அத்யாயம் 2 - ஶ்லோகம் 48) Samatvam Yoga Uchyate (Chapter 2 - Shloka 48) அர்தம் : சான்றோரின் கூற்றுப் படி 'யோகம் என்பது ஸமத்வமே.' இந்தச் சொற்றொடர் அர்தம் புரிந்து கொள்ள ஸுலபமானது.  இந்தச் சொற்றொடரில் ஸமத்வம் மற்றும் உச்யதே என்ற இரு வார்தைகள் சிறப்பானவை. உச்யதே என்றால் 'சொல்கிறார்கள்'. 'ஆன்றோர்கள் சொல்கின்றனர்'; 'அறிந்தவர்களின் கூற்று இது'; என்பதே தாத்பர்யம். ஸ்ரீ க்ருஷ்ணன், "நான் சொல்கிறேன்" என்று ஆணித்தரமாக ஒரு கருத்தைச் சொல்வதற்குத் தகுதி பெற்றவர்தான்.  {நம்மில் பலர் அற்ப நபராக இருந்தும் 'நான் கூறுகிறேன்' என்று உரக்கக் கூவுவதைக் காண்கிறோம்.}  ஸ்ரீ க்ருஷ்ணன் அவ்வாறு கூறினால் அதை நாமும் ஏற்றுக் கொள்வோம்.  அத்தகைய உயர்ந்த நபர் அவர். ஆயினும், ஸ்ரீ க்ருஷ்ணன் 'ஆன்றோரின் கூற்று இது'; 'என் கருத்து இது' போன்ற வார்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.  இதற்கு பணிவும் அஹங்காரமின்மையும் தேவை . உலக வாழ்க்கையின் பல்வ...

गीता की कुछ शब्दावली (८)

ॐ गीता की कुछ शब्दावली (८) समत्वं योग उच्यते (अध्याय २ - श्लोक ४८) ஸமத்வம் யோக உச்யதே (அத்யாயம் 2 - ஸ்லோகம் 48) Samatvam Yoga Uchyate (Chapter 2 - Shloka 48) अर्थ : समत्व या संतुलन ही योग है ऐसा कहते हैं | यह शब्दावली सुलभ है | इसका अर्थ सहज है | इसमे समत्वं एवम् उच्यते ये दो शब्द महत्वपूर्ण हैं | उच्यते याने कहते हैं | 'समाज मे ऐसा कहते हैं'; 'श्रेष्ट जन ऐसा कहते हैं' | यही तात्पर्य है | 'मैं कह रहा हूं' ऐसा स्पष्ट स्वर् मे श्री कृष्ण अपना कोई मत का उद्घोष कर सकते हैं | इसकी योग्यता भी उन्हें प्राप्त है | (हम मे से कई तो अत्यल्प कद के होते हुए भी 'मैं कहता हूं' ऐसा चिल्लाकर कहने की उद्दण्डता रखते हैं |) यदी श्री कृष्ण कहते भी उनका ऊंचा व्यक्तिमत के प्रभाव से हम उसे स्वीकार् भी कर लेते | किन्तु श्री कृष्ण 'सज्जनों का, ज्ञानी जनों का ऐसा कहना है'; 'मेरा यह अभिप्राय है'; ऐसे शब्दों का प्रयोग गीता मे कई बार करते हुए दिखते हैं | इसके लिये व्यक्तिमत मे विनम्रता, अहङ्कार का ना होना आवश्यक है | संसार के लगभग सभी क्षेत्रों ...

PHRASES IN THE GITA (7)

ॐ PHRASES IN THE GITA (7) मा ते सोङ्गो S स्तु अकर्मणि (अध्याय २ - श्लोक ४७) மா தே ஸங்கோஸ்து அகர்மணி (அத்யாயம் 2 - ஸ்லோகம் 47) Maa te sangostu akarmani (Chapter 2 - Shloka 47) Meaning : Do not attach with (develop a liking for) Inaction. Shri Krishna cautions us against what seems to be a natural human instinct. 'If you are anyhow not going to get result, why should you try at all?' "If you have no chance of winning election, why should you spend money, time and energy in campaigning?" "You stand no chance of getting selected. Why do you write the exam?" "Without a God-father, no one has succeeded in film world, till date. You are asking for the moon. Better try something else." These words are not uncommon. (Shri Krishna has not suggested that you will not get fruits of your action. He only asks us to avoid concern for the fruits while working.) We tend to think in these lines and others too suggest the same. 'If the chances of...

கீதையில் சில சொற்றொடர்கள் 007

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 007 मा ते सोङ्गो S स्तु अकर्मणि (अध्याय २ - श्लोक ४७) மா தே ஸங்கோஸ்து அகர்மணி (அத்யாயம் 2 - ஶ்லோகம் 47) Maa te sangostu akarmani (Chapter 2 - Shloka 47) அர்தம் : செயல் இன்மை மீது பற்று வைக்காதே. மநுஷ்யனுடைய ஸஹஜமான இயல்பு போல தோற்றம் அளிக்கும் ஒரு தன்மையைப் பற்றி இங்கு எச்சரிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். "உனக்கு எவ்வகை ஃபலனும் கிடைக்கப் போவதில்லை என்றால், முயற்சியே ஏன் செய்ய வேண்டும்?" "'தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்று அறிந்த பிறகு உன் பணம், நேரம் மற்றும் உழைப்பைச் செலவழித்து தீவ்ர ப்ரசாரம் ஏன் செய்ய வேண்டும்?" "நீ அவ்வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லை என்னும் போது நுழைவுப் பரீக்ஷை ஏன் எழுதுகிறாய்?" "நமக்கு ஆதரவாக திரை உலகின் ஒரு பெரும் புள்ளி இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி அடைய முடியும். அதுதான் இந்நாள் வரை நிலவரம். நீ இங்கு முயற்சி செய்வது வீண். வேறு ஏதாவது முயற்சி செய்." இத்தகைய சொற்கள் நாம் கேட்காதவை அல்ல. (முயற்சி செய்திடும் செயலுக்குப் ஃபலன் கிடைத்திடாது என்று ஸ்ரீ க்ருஷ...

गीता की कुछ शब्दावली (७)

ॐ गीता की कुछ शब्दावली (७) मा ते सोङ्गो S स्तु अकर्मणि (अध्याय २ - श्लोक ४७) மா தே ஸங்கோஸ்து அகர்மணி (அத்யாயம் 2 - ஸ்லோகம் 47) Maa te sangostu akarmani (Chapter 2 - Shloka 47) अर्थ : अकर्म पर राग ना करना | कर्म न करने की इच्छा ना करना | मनुष्य की सहज प्रवृत्ति दिखने वाले एक विषय के बारे हमें सचेत कर रहे हैं श्री कृष्ण | "कर्म के फल हाथ आने की संभावना न हों तो प्रयत्न ही क्यों करें?" "चुनाव मे जीतने के लक्षण दिख नहीं रहें तो धन, समय एवम् ऊर्जा का खर्च कर प्रचार कार्य करना ही क्यों?" "तुम्हें यह नौकरी तो मिलने वाली नहीं | फिर परीक्षा लिखना ही क्यों ?" "किसी बडी हस्ती की छत्र छाया के बिना तो फ़िल्मी दुनिया मे यशस्वी बनाना तो असंभव | आज तक ऐसे ही होते आया है | इसमे स्थान बनाने के तुमारे प्रयत्न तो व्यर्थ हैं | और कुछ करना ही तुम्हारे लिये अच्छा होगा |" ऐसे शब्दों से हम परिचित हैं | (श्री कृष्ण का कहना यह नहीं की कर्म के फल मिलते नहीं | वे तो इतना ही सुझा रहे हैं की फल पर आसक्ति न करना | वह अलग विषय है |) अपना भी चिन्तन कुछ ऐसा ही है | ...

PHRASES IN THE GITA (6)

ॐ PHRASES IN THE GITA (6) कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन (अध्याय २ - श्लोक ४७) கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்யாயம் 2 - ஸ்லோகம் 47) Karmanyevaadhikaaraste maa phaleshu kadaachana (Chapter 2 - Shlokam 47) Meaning :  You have right only to action, never to fruits of action. This is a phrase which has been most discussed by followers and critics of Gita. Most know nothing more than this one pharse. The first thing we must understand is that this is a statement by Shri Krishna. If we can grasp it, realize it, we'll be benefited. A statement does not need approval or agreement. When Newton declared that  there is a Gravitational pull binding the bodies and planets in the Solar system, he did not wait for your or my agreement and approval. He merely stated. Whether we agree or not is of no matter. Our agreement or otherwise is our own whimsical and fanciful ignorance. Eva (Only) and Kadaachana (Never) are the key words. We have right only to Action....