Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - ९६

ॐ गीता की कुछ शब्दावली - ९६ न च मां तानी कर्माणि निबध्नन्ति  ...  (अध्याय ९ - श्लोक ९) ந ச மாம் தானி கர்மாணி நிபத்னந்தி  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 9) Na Cha Maam Taani Karmaani Nibadhnanthi  ...  (Chapter 9 - Shlokam 9) अर्थ :  मुझे ये कर्म बांधते नहीं । श्री कृष्ण कह रहे हैं  ... ये कर्म मुझे बान्धते नहीं ।  बंधा जाना क्या होता है ?  बंधन हमें बांधकर , हमारे स्वतंत्र हालचाल , क्रियाशीलता को बाधित करता , हमारी प्रगति को थामता है । माना की कर्म बांधते हैं ।  क्या कर्म को त्यागकर , कर्महीन जीवन सम्भव है ?  इह लौकिक जीवन में यह असम्भव ही है ।  इस शरीर , इन इन्द्रिय , मनस , बुद्धि जैसे प्राकृतिक देन जब तक साथ हैं , हम न चाहते हुए भी कर्म तो होंगे ।  इनका प्राकृतिक स्वभाव है ।  तो बांधने वाला क्या है ?  कर्म के प्रति और कर्म से अपेक्षित फल के प्रति आसक्ति ही बांधती है ।  इच्छा बांधती है । कैसे ?  "मैं इस कर्म को कर रहा हूँ" ;  "इसे तो मैं ही करूँगा" ।  "मैं ही...

PHRASES IN THE GITA - 96

ॐ PHRASES IN THE GITA - 96 न च मां तानी कर्माणि निबध्नन्ति  ...  (अध्याय ९ - श्लोक ९) ந ச மாம் தானி கர்மாணி நிபத்னந்தி  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 9) Na Cha Maam Taani Karmaani Nibadhnanthi  ...  (Chapter 9 - Shlokam 9) Meaning :  These acts do not bind me ... 'These acts do not bind Me' says Shri Krishna .  What does 'binding' mean ?  Binding means 'tying down' , to impede independent efforts and travel , to retard progress and growth ... Actions bind .  But , is it possible to avoid actions because actions bind ?  It is impossible in this world .  So long as we carry this body , these senses , the mind and the intellect , actions are inevitable .  These will act even if you decide not to do anything ..  Not the actions but attachment with the actions and fruits therein bind . How doea it bind ?  "I do this" ;  "I have to do this or I must do this" ;  "Only me can do this"...

கீதையில் சில சொற்றொடர்கள் - 96

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 96 न च मां तानी कर्माणि निबध्नन्ति  ...  (अध्याय ९ - श्लोक ९) ந ச மாம் தானி கர்மாணி நிபத்னந்தி  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 9) Na Cha Maam Taani Karmaani Nibadhnanthi  ...  (Chapter 9 - Shlokam 9) அர்தம் :  இந்த கர்மங்கள் என்னைப் பிணைப்பதில்லை  ... இந்த கர்மங்கள் என்னைப் பிணைப்பதில்லை என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .  பிணைப்பது என்றால் என்ன ?  கட்டிப் போடுவது , ஸ்வதந்த்ரமான ப்ரயாணத்தை முடக்குவது , வளர்ச்சியை - முன்னேற்றத்தைத் தடுப்பது .. கர்மங்கள் பிணைக்கின்றன என்றால் கர்மங்களைச் செய்யாமல் இருக்க முடியுமா ?  உலக வாழ்க்கையில் இது முடியாதது .  இந்த ஶரீரம் , இந்த்ரியங்கள் , மனஸ் , புத்தி , வாக்கு என்ற ப்ராக்ருத ஸாதனங்கள் இருக்கும் வரை , நாம் விரும்பவில்லை என்றாலும் கர்மங்கள் நடந்திடும் .  அப்போது பிணைப்பது எது ?  கர்மங்கள் மீதும் அவற்றில் இருந்து கிடைத்து விடும் என்று நாம் எதிர்ப்பார்க்கும் ஃபலன்கள் மீதும் உள்ள பற்று , விருப்பம் தான் நம்மைப் பிணைக்கிறது . எவ்வாறு பிணைக...

गीता की कुछ शब्दावली - ९५

ॐ गीता की कुछ शब्दावली - ९५ वेदेषु यज्ञेषु तपःसु दानेषु यत् पुण्य फलं प्रदिष्टं  ..  अत्येति तत् सर्वं विदित्वा  ... योगी परम् स्थानम् उपैति  .. (अध्याय ८ - श्लोक २८) வேதேஷு யக்ஞேஷு தபஹ்ஸு தானேஷு யத் புண்ய ஃபலம் ப்ரதிஷ்டம்  ,,,  அத்யேதி தத் ஸர்வம் விதித்வா யோகி பரம் ஸ்தானம் உபைதி  ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 28) Vedheshu Yagnyeshu Tapassu Daaneshu Yat Punya Phalam Pradishtam ... Atyeti TatSarvam Viditvaa Yogi Param Sthaanam Upaiti ...  (Chapter 8 - Shlokam 28)  अर्थ :  वेद , यज्ञ , तपस , दान आदि पुण्य कर्मों से प्राप्त पुण्य फलों से अनाकृष्ट , योगी परम स्थान को प्राप्त करता है । वेद पुनीत हैं ।  परमात्मा का स्वर है ।  वेद पठन हमें श्री परमात्मा के साथ जोड़ देना चाहिए ।  वेद पठन में उस परम का स्पर्श की अनुभूति होनी चाहिए ।  "क्या ऐसा होता है ?"  यह एक सत्कर्म है , या ब्राह्मण जन्म के नाते यह मेरे लिए एक कर्तव्य है , ऐसे विचार से वेदों को हम पढ़ते हैं ।  वेदों को पढ़ने से दैवी...

கீதையில் சில சொற்றொடர்கள் - 95

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 95 वेदेषु यज्ञेषु तपःसु दानेषु यत् पुण्य फलं प्रदिष्टं  ..  अत्येति तत् सर्वं विदित्वा  ... योगी परम् स्थानम् उपैति  .. (अध्याय ८ - श्लोक २८) வேதேஷு யக்ஞேஷு தபஹ்ஸு தானேஷு யத் புண்ய ஃபலம் ப்ரதிஷ்டம்  ,,,  அத்யேதி தத் ஸர்வம் விதித்வா யோகி பரம் ஸ்தானம் உபைதி  ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 28) Vedheshu Yagnyeshu Tapassu Daaneshu Yat Punya Phalam Pradishtam ... Atyeti TatSarvam Viditvaa Yogi Param Sthaanam Upaiti ...  (Chapter 8 - Shlokam 28)  அர்தம் :  வேதம் படிப்பது , யக்ஞம் செய்வது , தபஸ் இருப்பது , தானம் செய்வது .. இவற்றால் கிடைக்கக் கூடிய புண்ய ஃபலன்களைத் தாண்டி ... யோகி பரம ஸ்தானத்தை அடைகிறான் . வேதங்கள் புனிதமானவை .  பரமனின் குரல் .  வேத படனம் நம்மை பரமனுடன் இணைத்திட வேண்டும் .  வேதம் படித்திடும் போது பரமனின் ஸ்பர்ஶத்தை நம்மால் உணர முடியணும் .  "முடிகிறதா ?" என்பதே கேள்வி .  இது ஒரு புண்ய கார்யம் என்று கருதி நாம் வேதங்களைப் படிக்கிறோம் . ...

PHRASES IN THE GITA - 95

ॐ PHRASES IN THE GITA - 95 वेदेषु यज्ञेषु तपःसु दानेषु यत् पुण्य फलं प्रदिष्टं  ..  अत्येति तत् सर्वं विदित्वा  ... योगी परम् स्थानम् उपैति  .. (अध्याय ८ - श्लोक २८) வேதேஷு யக்ஞேஷு தபஹ்ஸு தானேஷு யத் புண்ய ஃபலம் ப்ரதிஷ்டம்  ,,,  அத்யேதி தத் ஸர்வம் விதித்வா யோகி பரம் ஸ்தானம் உபைதி  ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 28) Vedheshu Yagnyeshu Tapassu Daaneshu Yat Punya Phalam Pradishtam ... Atyeti TatSarvam Viditvaa Yogi Param Sthaanam Upaiti ...  (Chapter 8 - Shlokam 28)  Meaning :  The Yogi is unmindful of the Fruits of pious acts like reading the Veda , performing Fire rituals , Donations , Rigorous penance etc . and reaches the Ultimate . The Vedas are Holy .  Divine Voice .  Reading of Vedas should connect with the Divine .  We should be able to feel the Divine touch on reading the Veda .  "Do we ?" is the question .  We read the Veda with an idea that it is a pious act , or as mere duty owing...

PHRASES IN THE GITA - 94

ॐ PHRASES IN THE GITA - 94 षण्मासा उत्तरायणम्  ... षण्मासा दक्षिणायनम्  ...  (अध्याय ८ - श्लोक २४ , २५) ஷண்மாஸா உத்தராயணம்  ...  ஷண்மாஸா தக்ஷிணாயனம்  ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 24 , 25) Shanmaasaa Uttaraayanam ...  Shanmaasaa Dakshinaayanam ...  (Chapter 8 - Shloka 24 , 25) Meaning :  Six months of Uttaraayanam and six months of Dakshinaayanam ... Ayanam in Samskritam is Path ..  These are Paths of the Sun ...  Uttara is North and Dakshin is South in Samskritam .  The period (Half Year) wherein Sun travels , rather seems to travel towards North is Uttaraayanam and the period (half year) in which the Sun seems to travel southwards is called Dakshinayanam .  This is splendid discovery .  Our ancestors who could see and discover this must have been masters in Geo-Positions of the planets .  This discovery was made how many thousands years back ?  What types of instruments must have be...