Skip to main content

Posts

கீதையில் சில சொற்றொடர்கள் - 27

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 27 भक्तोsसि में सखा चेति  .... (अध्याय ४ - श्लोक ३ ) பக்தோsஸி மே ஸகா சேதி  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 3) Bhakto(a)Si Me Sakhaa Chethi ... (Chapter 4 - Shlokam 3) அர்தம் :  என் பக்தன்..  மற்றும் என் நண்பன் (நீ)... ஸ்ரீ  கிருஷ்ணன்  சொல்வதைக்  கேளுங்கள்..  "நீ  என் பக்தன் மற்றும்  ஸகா (நண்பன்) ... என்பதால்  ரஹஸ்யமயமான  இந்த யோகத்தை உனக்குக்  கூறுகிறேன்.  ஸக்யத்திற்கு,  நட்பிற்கு  எவ்வளவு  அத்புதமான,  மஹத்தானதொரு  அன்பளிப்பு  பாருங்கள்..  கீதை  அர்ஜுனனிடம்,  பேசப்பட்டது,  யுதிஷ்டிரனிடமோ பீமனிடமோ அல்ல.. பஞ்ச (ஐந்து)  பாண்டவர்களுமே  ஸ்ரீ கிருஷ்ணனின்  அன்பிற்குப் பாத்ரமானவர்களே..  இந்த்ரப்ரஸ்தத்திற்கு  ஸ்ரீ கிருஷ்ணன்  வந்த ஒவ்வொரு முறையும்  பாண்டவர்களின்  அன்புக் கட்டளைக்கு இணங்கி  அவரது தங்கல் சில நாட்கள்  நீண்டது.  அங்கு  சில நாட்கள் தங்கி விட்டு,  கிளம்பும்  ஒவ...

गीता की कुछ शब्दावली - २७

ॐ गीता की कुछ शब्दावली - २७ भक्तोsसि में सखा चेति  .... (अध्याय ४ - श्लोक ३ ) பக்தோsஸி மே ஸகா சேதி  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 3) Bhakto(a)Si Me Sakhaa Chethi ... (Chapter 4 - Shlokam 3) अर्थ :  मेरा भक्त एवं  सखा हो  (तुम) ... श्री कृष्ण कहते हैं  - "तुम तो मेरे  भक्त हो और  सखा भी..|  इसलिये  रहस्य मयी इस योग  मैं तुम्हें कह रहा हूं | सख्य  या  मित्रता  के लिये कैसी अद्भुत भेंट  !!  गीता  अर्जुन  से काही गयी  ना भीम या युधिष्ठिर  को |  वैसे पांचो  पाण्डव श्री कृष्ण के स्नेह प्रेम  को  प्राप्त थे  |  जब्  जब्  श्री कृष्ण  इन्द्रप्रस्थ  आते थे तो  उन प्रत्येक अवसर मे  पाण्डवों के आग्रह पर  श्री  कृष्ण  का  वास  कुछ दिनों  से बढ ही जाता था |  और  उन  सभी अवसरों  पर  उनका इन्द्रप्रस्थ छोड जाने के  प्रसङ्ग  भाव पूर्ण  रहे हैं  जिनका ...

PHRASES IN THE GITA - 27

ॐ PHRASES IN THE GITA  - 27 भक्तोsसि में सखा चेति  .... (अध्याय ४ - श्लोक ३ ) பக்தோsஸி மே ஸகா சேதி  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 3) Bhakto(a)Si Me Sakhaa Chethi ... (Chapter 4 - Shlokam 3) Meaning :  My devotee (admirer) and My friend...(you are) Shri Krishna says, " You are my devotee and My friend...Hence I reveal this Secretive Yog to you..." What a great gift to a friend !!  Gita was revealed to Arjuna, not to Yudhishtira or Bheema or... All the five Pandavas were admirers of Shri Krishna.. They all had very high respect for Shri Krishna. Whenever Shri Krishna visited Indraprastha, His stay always got extended.  His every departure from Indraprastha after a few days stay there was always emotional happening, beautifully described in MahaBharata.  The number of times He has come to rescue the Pandavas, especially Draupadi, from crisis speak of the intense affection He had for the family.  But, Arjuna was more special.  Friendsh...

PHRASES IN THE GITA - 26

ॐ PHRASES IN THE GITA - 26 जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्  (अध्याय ३ - श्लोक ४३) ஜஹி  ஶத்ரும்  மஹாபாஹோ  காமரூபம் துராஸதம்... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 43) Jahi Shathrum Mahaabaaho Kaamaroopam DhuraaSadham.  (Chapter 3 - Shlokam 43) Meaning :  Destroy Kaama or Desire, the Unsiezable Foe. Desire is a foe, because it diverts the focus from wherever it is engaged.  It is a foe because it causes downfall from the ascending path of Work, Achievement, a fuller Life to a descending path of scattered mind, inefficient work, and lustful life. It is not a simple foe. It is a tough foe, unassailable, a very difficult foe to win over,  Desire can neither be won over by forcibly suppressing it nor by feeding the mind with desired object.  Suppression causes restlessness.  The stronger the suppression, the more intense the desire grows.  Feeding the desire on the other hand, though satisfying momentarily, invariably ignites greed fo...

गीता की कुछ शब्दावली - २६

ॐ गीता की कुछ शब्दावली - २६ जहि शत्रुं महाबाहो कामरूपम् दुरासदम्  (अध्याय ३ -श्लोक ४३) ஜஹி ஶத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம் (அத்யாய 3 - ஶ்லோகம் 43) Jahi Shathrum Mahaabaaho Kaamaroopam DhuraaSadham. (Chapter 3 - Shloka 43) अर्थ :  काम रूप वह दुर्जय, प्रबल शत्रु को मार दो | काम  यह  एक  शत्रु है |  शत्रु  इस लिये की  वह मन को  अपने  ध्यान केन्द्र  से  भटकाता  है |    शत्रु   है  इस लिये   की  वह  गिराता  है  |   कर्म  चेष्टा ,  साधना   एवं  जीवन मे पूर्णता  से युक्त  उन्नत   मार्ग से बिखरा  मन ,  कार्य  क्षमता मे  न्यूनता,  एवं  वासना पूर्ण जीवन  इन से युक्त  अधोन्नत  मार्ग  की ओर्  ढकेलता  है | काम  यह  शत्रु  तो  है  परन्तु  साधारण  शत्रु  नहीं  |  दुरासद   ऐसा  शत्रु  जिसे  जीत  पाना  ...

கீதையின் சில சொற்றொடர்கள் - 26

ॐ கீதையின் சில சொற்றொடர்கள் - 26 जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्  (अध्याय ३ - श्लोक ४३) ஜஹி  ஶத்ரும்  மஹாபாஹோ  காமரூபம் துராஸதம்... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 43) Jahi Shathrum Mahaabaaho Kaamaroopam DhuraaSadham.  (Chapter 3 - Shlokam 43) அர்தம் :  வெல்வதற்குக் கடினமான காமம் என்ற அந்த எதிரியைக் கொன்று விடு. காமம் என்பது எதிரி ஏனென்றால் மனஸின் குவிப்பை, ஒருங்கிணைப்பைத்  தடுமாற வைக்கிறது.  காமம் ஒரு எதிரி, ஏனென்றால் அது  வீழ்ச்சிக்குக் காரணமாகிறது.  முயற்சி, ஸாதனை மற்றும் வாழ்க்கையில் முழுமை என்ற ஏறுமுகப் பாதையில் இருந்து  சிதறிய மனம், முயற்சியில்  தளர்ச்சி, மற்றும் போகத்தில் மூழ்கிய  வாழ்க்கை  என்ற  இறங்கு முகப்  பாதையில்  தள்ளி விடும்  வீழ்ச்சி. இது ஒரு ஸாதாரண எதிரி இல்லை.  மிகக் கடினமான எதிரி.  எளிதில் வீழ்த்தப் பட முடியாத எதிரி.  காமத்தை  வலுக்கட்டாயமாக  அடக்கி, அழுத்தியும்  நீக்க முடியாது.   அழுத்த அழுத்த அதன் வீர்யம் வலிமையானதாக  ஆக...

அம்மா ....

என்னையும் (தம்பி ஶ்ரீ வெங்கடேஷ் மற்றும் இரண்டு தங்கைகள் ஶ்ரீமதி ராதா ஜ்யோதிராமன் ஐயர் & ஶ்ரீமதி உமா கோதண்டராமன் இவர்களையும் ) இந்த உலத்திற்குள் ஸுமந்து வந்த ராஜலக்ஷ்மீயின் பூ லோக வாழ்க்கை இன்று மத்யாஹ்னம் முடிந்தது. விழுப்புரத்தில் ரயில்வே காலனியில் பிறந்து, வளர்ந்து, பள்ளிப் படிப்பு முடித்து,..... பிறந்த வீடு பாரம்பர்யக் குடும்பம்.. வேதம், ஸம்ப்ரதாய பஜனை, ஸங்கீதம்,, என்ற ஸூழ்நிலையில் . குழந்தைப் பர்வம், குமரிப் பர்வம்..... காஞ்சி காமகோடி மடத்துடன் இணைந்த குடும்பம். ஶ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பூர்வாஶ்ரம குடும்பம் இவர்களது பக்கத்து வீட்டில் வஸித்தது...தந்தையும் ஸஹோதரர்கள் இருவரும் வேதம் பயின்றவர்கள்... ஸஹோதரிகள் மூவரும் இரு ஸஹோதரர்களும் மிகச் சிறந்த ஸங்கீத உபாஸகர்கள்... இவளுடைய ஸஹோதரி ஸீதா மெல்லிஸைப் போட்டியில் P லீலா கையால் பரிஸு வாங்கியவள்... இந்தச் சூழலில் வளர்ந்த ராஜலக்ஷ்மீ , தனது 18 வது வயஸில் , திருமணம் ஆகி, விழுப்புரத்தில் இருந்து 1,400 கி மீ தூரம் நாக்பூரில் மணியன் குடும்பத்தில் மூத்த மருமகளாக முற்றிலும் மாறுபட்ட சூழலுக்கு இடம் பெயர்ந்தாள்.. இங்கு பெரிய குடும்பத்தி...