Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - ११२

ॐ गीता की कुछ शब्दावली - ११२ सर्वमेतद ऋतं मन्ये यत् वदसि  ...  (अध्याय १० - श्लोक १४) ஸர்வமேதத் ர்தம் மன்யே  யத் வதஸி  ..  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 14) Sarvametad Rtam manye yat vadasi ...  (Chapter 10 - Shlokam 14) अर्थ :  आप जो कहते हो , सर्व सत्य मानता हूँ । अर्जुन नर है ।  एक साधारण मनुष्य ।  उसके मुख से निकली यह शब्दावली में , हमारे आस पास विचरते कई मनुष्यों में दिखने वाली एक दृष्टी प्रकट हो रही है । धन संपत्ति से , विद्या से , पद अधिकार से , या कीर्ति से बड़ा माना जाने वाला व्यक्ति कुछ कहता है तो वह बड़ा है केवल इसी लिए , उसकी कथनी सत्य मानी जाती है ।  यह साधारण मनुष्यों में सहज वृत्ति है ।  आपसी बातचीत में जब अपना वाद बलहीन होता दीखता है , तो "चाणक्य ने भी कहा है " या "नरेन्द्र मोदी ने ऐसा कहा है" या "अमेरिका में ऐसी ही मान्यता है" ऐसा कहकर , किसी शक्तिशाली व्यक्ति को खींच लाकर सामने वाले का मुँह बंद करने का प्रयत्न हमने अनेक बार देखा है ।  यहाँ तो श्री कृष्ण अर्जुन का परम मित्र है ।  र...

கீதையில் சில சொற்றொடர்கள் - 112

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 112 सर्वमेतद ऋतं मन्ये यत् वदसि  ...  (अध्याय १० - श्लोक १४) ஸர்வமேதத் ர்தம் மன்யே  யத் வதஸி  ..  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 14) Sarvametad Rtam manye yat vadasi ...  (Chapter 10 - Shlokam 14) அர்தம் :  தாங்கள் சொல்வதனைத்தையும் ஸத்யம் என்று கருதுகிறேன்  ... அர்ஜுனன் ஒரு நரன் .  ஸாதாரண மநுஷ்யன் .  நம்மை ஸுற்றி ஸாதாரண மநுஷ்யர்களில் காணும் ஒரு பார்வையை அர்ஜுனன் பேசிடும் இந்த சொற்றொடரில் காணலாம் . செல்வத்தாலோ படிப்பாலோ பதவியாலோ புகழாலோ பெரியவன் என்று கருதப்படும் ஒருவன் சொல்வதை , அவன் பெரிய மநுஷ்யன் என்று கருதுவதால் மாத்ரம் , ஸத்யம் என்று நம்புவது ஸாதாரண மநுஷ்யர்களில் நாம் காணும் ஒரு தன்மை .  உரையாடல்களில் தன் பக்ஷ வாதம் பலஹீனமாகும் போது , சாணக்யனே சொல்லி இருக்கிறான் , நரேந்த்ர மோதியே சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் இந்த பெரிய மநுஷ்யர்களை நடுவில் இழுத்து , எதிராளியின் வாயை மூட வைக்கும் முயற்சியை நாம் பல முறை கண்டிருக்கிறோம் .  இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனின் நண்பன் . ...

गीता की कुछ शब्दावली - १११

गीता की कुछ शब्दावली - १११ भजतां प्रीति पूर्वकम  ...  (अध्याय १० - श्लोक १०) பஜதாம் ப்ரீதி பூர்வகம்  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 10) Bhajataam Preeti Poorvakam  ...  (Chapter 10 - Shlokam 10) अर्थ :  आनन्द में तल्लीन भजते हैं । आनन्द में मग्न होना , आनन्द में डूबना  ... अपने आप को भूल , अपने आस पास की व्यक्ति और अन्य परिस्थिति से अनभिज्ञ हो तो आनन्द ।  उस स्थिति में रहते हुए , वर्तमान काल में , "मैं आनन्द का अनुभव कर रहा हूँ या मैं आनन्द में मग्न हूँ" ऐसा कहना असम्भव है ।  (उस स्थिति से बाहर निकलने के पश्चात , "कैसा अद्भुत आनन्द का अनुभव हुआ" ऐसा कहना सम्भव है ।)  शुद्ध मानस वाला भाग्यशाली ही आनन्द मग्न हो सकता है ।  मन में अपेक्षायें पोषित करने वाला , मन में कूड़ा कचरा जमाने वाला , मन में इच्छाएं पालने वाला , आनन्दानुभव कर नहीं सकता है , वह चाहे कितना ही सामर्थ्य शाली और प्रतिभाशाली क्यों न हो । अपनी हिन्दू पारम्पर्य में प्रचार का स्थान गौण है ।  कला की विविध क्षेत्र में अद्भुत सृष्टि करने वाल...

PHRASES IN THE GITA - 111

ॐ PHRASES IN THE GITA - 111 भजतां प्रीति पूर्वकम  ...  (अध्याय १० - श्लोक १०) பஜதாம் ப்ரீதி பூர்வகம்  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 10) Bhajataam Preeti Poorvakam  ...  (Chapter 10 - Shlokam 10) Meaning :  Totally immersed in Joyous Worship ... Immersed in Joy ...  If one is Unaware of self ... Unaware of people around ... Unaware of surroundings ... then it is Bliss .  One can not say , "I am experiencing Joy / Bliss" in present tense while in a state of Bliss .. (Yes . he may say in past tense , "I had a Joyous or Blissful experience after he comes out of the state") .Only the fortunate and blessed person with a pure heart can experience this Divine state .  One who has expectations , desires , blemishes and vices in the heart can never ever plunge in Joy , however talented and intelligent he may be . In our Hindu tradition , we do not have what is called , 'publicity' .  Those who have masterpieces in fields of ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 111

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 111 भजतां प्रीति पूर्वकम  ...  (अध्याय १० - श्लोक १०) பஜதாம் ப்ரீதி பூர்வகம்  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 10) Bhajataam Preeti Poorvakam  ...  (Chapter 10 - Shlokam 10) அர்தம் :  ஆனந்தமாக  பரமனின் சிந்தனையில் மூழ்கி இருத்தல் ... ஆனந்தமாக மூழ்கி இருத்தல் ...  தன்னையும் மறந்து , ஸுற்றி உள்ளோரை மறந்து , ஸுற்றுச் சூழலையும் மறந்தால் ஆனந்தம் .  நிகழ் காலத்தில் ஆனந்தமாக இருக்கிறேன் , ஆனந்தத்தை அநுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது .  (அந்நிலை மாறிய பிறகு ஆனந்தமாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்) .  தூய்மையான மனஸ் கொண்ட பாக்யஶாலி ஆனந்த நிலையை எய்திடுவான் .  மனஸில் எதிர்ப்பார்ப்பு ஏந்தியவன் , அழுக்குகளை ஸுமந்தவன் , திறமைஶாலியாக இருக்கலாம் .  ஆனந்தத்தில் மூழ்க முடியாது . நம் ஹிந்து பாரம்பர்யத்தில் ப்ரசாரம் என்பது கிடையாது .  கலைத் துறைகளில் உன்னத ஸாஹித்யங்களைப் படைத்தவன் , யுகங்களைத் தாண்டி நின்றிடும் சிறந்த ஆலயங்களையும் ...

गीता की कुछ शब्दावली - ११०

ॐ गीता की कुछ शब्दावली - ११० बोधयन्तः परस्परम्  ...  (अध्याय १० - श्लोक ९) போதயந்தஹ பரஸ்பரம் .. (அத்யாயம் 10 - ஶ்லோகம் 9) Bodhayantah Parasparam  ...  (Chapter 10 - Shlokam 9) अर्थ :  परस्पर बोध करवाता है । अन्य किसी भी प्राणी को न देकर , केवल मनुष्य को श्री भगवान द्वारा प्रदत्त विशेष क्षमता है वाक् या वाणी ।  भाषा जानने वाला , भाषा न जानने वाला बच्चा , बोल न सकने वाला मूक व्यक्ति , बोलना जानता नहीं ऐसा पागल आदि सभी अपने कंठ से शब्द तो निकालते हैं , बहुत अधिक मात्रा में ।  यही वाक् है ऐसा कह भी लेते हैं ।  इनमे से अधिकांश शब्द शराब के नशे में शराबी के मुख से बाहर पड़ने वाले शब्द जैसे क्या और क्यूँ रहित हैं । वाक् अर्थपूर्ण होनी चाहिए ।  बोले जा रहे शब्द वाक् को अर्थपूर्ण नहीं बनाते ।  उन शब्द की हेतु ही वाक् को अर्थपूर्ण बनाता है । बोध याने स्व प्रज्ञा या होश ।  स्व प्रज्ञा ही आतंरिक प्रकाश है ।  भीतर प्रकाश हो , स्व प्रज्ञा हो तो बाहर पड़ने वाले शब्द स्पष्ट हेतु युक्त ही होंगे ।  शब्...

PHRASES IN THE GITA - 110

ॐ PHRASES IN THE GITA - 110 बोधयन्तः परस्परम्  ...  (अध्याय १० - श्लोक ९) போதயந்தஹ பரஸ்பரம் .. (அத்யாயம் 10 - ஶ்லோகம் 9) Bodhayantah Parasparam  ...  (Chapter 10 - Shlokam 9) Meaning :  Mutually illumine each other ... Speech is a unique and a special faculty provided by the Creator only to humans .  We have our sound producing system in our throats .  All of us , the adults who know the language , the child which does not know the language , the dumb who can not speak , the mentally deranged ones who do not know how to speak ... all use their vocal chords to raise sounds , a lot of sounds and assume they are talking .  These are less of speech and more of sounds as these are created without awareness of what and why .  The words just come out like the blah blah of a drunkard . Speech should be meaningful .  Speech does not become meaningful on account of the words but by the intention or purpose of the talk ....