Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - १५१

ॐ गीता की कुछ शब्दावली - १५१ तेषां के योग वित्तमाः ? ...  (अध्याय १२ - श्लोक १) தேஷாம் கே யோகவித்தமாஹ  ...  ?  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 1) Teshaam Ke YogaVithTamaah  ... ?  (Chapter 12 - Shloka 1) अर्थ :  दोनों प्रकार के उपासकों में श्रेष्ट कौन है ? अर्जुन का प्रश्न है यह ।  श्रेष्ट कौन ?  मनुष्य का यह सामान्य स्वभाव है ।  तुलना करना  ...  मूल्यांकन कर स्तर का निर्णय करना ...  साधारण और श्रेष्ट ऐसे वर्गीकरण करना और जो श्रेष्ट माना गया वह अपना हो जाए इस हेतु प्रयत्न करना ।  यदि अपने पास हो तो मदान्वित होना ।  यह सामान्य मनुष्य का सामान्य स्वभाव है ।  अर्जुन भी सामान्य मनुष्य ही तो है ।  एक विशेषता यह है की अर्जुन तुलना कर , श्रेष्ट का निर्णय करने का दायित्त्व श्री कृष्ण के हाथ सौंप दिया । दो प्रकार के उपासकों में श्रेष्ट कौन है ?  यही अर्जुन का प्रश्न ।  निर्गुण , निराकार परब्रह्म परमात्मा की उपासना करने वाला और सगुण साकार श्री कृष्ण की उपासना करने वाला इन दोनों में श्र...

கீதையில் சில சொற்றொடர்கள் - 151

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 151 तेषां के योग वित्तमाः ? ...  (अध्याय १२ - श्लोक १) தேஷாம் கே யோகவித்தமாஹ  ...  ?  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 1) Teshaam Ke YogaVithTamaah  ... ?  (Chapter 12 - Shloka 1) அர்தம் :  ரெண்டு வகை உபாஸகர்களில் எவர் ஶ்ரேஷ்டமானவர்  .. ? அர்ஜுனனின் கேள்வி இது ,,  எவர் ஶ்ரேஷ்டமானவர் ?  எவர் உயர்ந்தவர் ?  மநுஷ்யனின்   பொதுவான  ஸ்வபாவம் இது ..  ஒப்பிட்டுப் பார்ப்பது ..  மார்க் கொடுத்து ஸ்தரம்  பிரிப்பது ..  ஶ்ரேஷ்டமானது , உயர்ந்தது என்று கருதப் படுவது தன் உடைமை ஆக வேண்டும் என்று காமம் கொள்வது ...  தன்னிடம் இருந்தால் பெருமிதம் கொள்வது ..  இது ஒரு ஸாமான்ய மநுஷ்யனின் ஸ்வபாவம் ..  அர்ஜுனன் ஒரு ஸாமான்ய மநுஷ்யன் அல்லவா ?  ஒப்பிட்டு எது ஶ்ரேஷ்டமானது என்ற நிர்ணயத்தை ஸ்ரீ க்ருஷ்ணனிடம் விடுகிறான் .. ரெண்டு வகை உபாஸகர்களில் எவர் ஶ்ரேஷ்டமானவர் என்பது அர்ஜுனனின் கேள்வி ..  நிர்குண , நிராகார பரப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் .  ஸகுண ஸாகார ஸ்ரீ க்ருஷ்ண...

PHRASES IN THE GITA - 150

ॐ PHRASES IN THE GITA - 150 भक्त्या तु अनन्यया शक्य ।  (अध्याय ११ - श्लोक ५ ४ ) பக்த்யா து அநந்யயா ஶக்ய ..  (அத்யாயம் 11 - ஶ்லோகம் 54)   Bhaktyaa Tu Ananyayaa Shakya ..  (Chapter 11 - Shlokam 54) Meaning :  One can find me only through Ananya Bhakti .. Anya is other ..  Ananya is "No other" ... "None other" ..  "Only This"  "Only Him" .. Every one of us has framed a definition of Bhakti or 'devotion' ..  "Applying Religious marks over forehead" ;  "wearing garlands of beads" ;  "regular and elaborate worship" ;  "regular visits to Temples" ;  "Regular visits to sacred rivers and holy centers" ;  "participation in Religious rituals and festivals" ;  "studying Religious texts and listening to discourses on Religion" etc. are various yardsticks for our measurement of Devotion' ..  We define Devotion on the basis of such measures and regard ours...

गीता की कुछ शब्दावली - १५०

ॐ गीता की कुछ शब्दावली - १ ५० भक्त्या तु अनन्यया शक्य ।  (अध्याय ११ - श्लोक ५ ४ ) பக்த்யா து அநந்யயா ஶக்ய ..  (அத்யாயம் 11 - ஶ்லோகம் 54)   Bhaktyaa Tu Ananyayaa Shakya ..  (Chapter 11 - Shlokam 54) अर्थ :  अनन्य भक्ति से ही मुझे देखना सम्भव है । अन्य - अनन्य  ..  अनन्य याने वह जो अन्य नहीं ।  जहाँ और कुछ नहीं , बस यही ।  केवल वह ।  अन्य कोई और नहीं ।  हम सभी भक्ति के लिये अपने अपने लक्षण निश्चित कर रखे हैं ।  माथे पर साम्प्रदायिक चिह्न लगाना , गले में विविध प्रकार की माला पहनना , नित्य नियमित पूजा करना , नियमित देवालय दर्शन के लिये जाना , तीर्थ यात्रा करना , साम्प्रदायिक कार्यक्रमों में भाग लेना , आध्यात्मिक या देव सम्बंधित साहित्य पढ़ना , आध्यात्मिक प्रवचन सुनना , इस प्रकार के लक्षण निर्णय कर  लेते हैं और उस आधार पर स्वयं को भक्त मान लेते हैं ।  दोसा में जैसे साधा दोसा , मसाला दोसा और स्पेशल मसाला दोसा होते हैं वैसे ही भक्ति में भी साधी भक्ति , ऊंची भक्ति और बहुत ऊंची भक्ति ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 150

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 150 भक्त्या तु अनन्यया शक्य ।  (अध्याय ११ - श्लोक ५ ४ ) பக்த்யா து அநந்யயா ஶக்ய ..  (அத்யாயம் 11 - ஶ்லோகம் 54)   Bhaktyaa Tu Ananyayaa Shakya ..  (Chapter 11 - Shlokam 54) அர்தம் :  அனந்ய பக்தி மூலம் மாத்ரமே என்னைக் காணலாம் .. அந்ய - அனந்ய ..  அன்ய என்றால் மற்ற ..  வேறு ..  அனந்ய என்றால் மற்றது எதுவும் இல்லாமல் ..  வேறு எதுவும் இல்லாது ..  இது ஒன்று தான் , இவன் ஒருவன் தான் .. பக்திக்கு அவரவர் ஒரு லக்ஷணம் வைத்து இருக்கிறோம் ..  நெற்றியில் சின்னங்கள் தரித்துக் கொள்வது ..  கழுத்தில் மாலைகள் அணிந்து கொள்வது ..  நித்ய பூஜை செய்வது ..    ஆலயத்திற்குச் செல்வது ..  தீர்த யாத்ரை செல்வது ..  ஸமய , ஸம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்கு எடுப்பது ..  ஆன்மீக தெய்வ ஸம்பந்தமான புஸ்தகங்களைப் படிப்பது ..  ஆன்மீக ப்ர்வசனங்களைக் கேட்பது ..  நாம் ஸ்வயமாக பக்தியின் லக்ஷணங்களை நிர்ணயிக்கிறோம் ..  அதன் அடிப்படை...

PHRASES IN THE GITA - 149

ॐ PHRASES IN THE GITA - 149 नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया शक्य दृष्टवान असि माम् ।  (अध्याय ११ - श्लोक ५३) நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந சேஜ்யயா ஶக்ய த்ருஷ்டவான் அஸி மாம் ..  (அத்யாயம் 11 - ஶ்லோகம் 53)   Naaham Vedairna Tapasaa Na Daanena Na Chejyayaa Shakya Drushtavaan Asi Maam ..  (Chapter 11 - Shlokam 53) Meaning :  It is impossiible to find me through the Vedas or Tapas or Daana or through Yaaga or worship of Fire ... "Education is all waste ..." says a vagabond who never went to a school out of laziness ..  Another person , always a topper , finished school education , graduation , post graduation and double Doctorate says , "Bookish knowledge has a limit ..  To grasp fuller meaning of life , education is not sufficient .."  The former has a loud laugh and says , "I said so.."  Can we say that what both says is one and the same ??  One of them has spent the whole life among books , plunged deep in ed...

गीता की कुछ शब्दावली - १४९

ॐ गीता की कुछ शब्दावली - १४९ नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया शक्य दृष्टवान असि माम् ।  (अध्याय ११ - श्लोक ५३) நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந சேஜ்யயா ஶக்ய த்ருஷ்டவான் அஸி மாம் ..  (அத்யாயம் 11 - ஶ்லோகம் 53)   Naaham Vedairna Tapasaa Na Daanena Na Chejyayaa Shakya Drushtavaan Asi Maam ..  (Chapter 11 - Shlokam 53) अर्थ :  मुझे वेदों के द्वारा , तपस या दान से , यज्ञ हवन से देखना असम्भव है । "पढ़ना लिखना व्यर्थ है" ... कहता है आलस्य और प्रमाद में समय गंवाने वाला एक अनपढ़ व्यक्ति ।  विद्यालयीन शिक्षा , महाविद्यालयीन शिक्षा , स्नातकोत्तर पदवी , डॉक्टरेट की एक नहीं , दो पदवी प्राप्त एक व्यक्ति कहता है की , "पुस्तकों का महत्त्व एक सीमा तक ही है ।  जीवन को समझने में पुस्तक पर्याप्त नहीं" ।  इसे सुनकर पहला व्यक्ति हंसता है और कहता है की "मैं ने भी यही कहा" ।  क्या दोनों का कहना एक ही है ?  इन्होंने पुस्तकों के बीच अपना सारा समय बिताया ।  इनके उच्च शिक्षण के कारण ये जब प्रशंसित किये जाते , सम्मान...