Skip to main content

Posts

PHRASES IN THE GITA - 36

ॐ PHRASES IN THE GITA - 36 द्वन्द्वातीत: .... (अध्याय ४ - श्लोक २२) த்வந்த்வாதீத:  .... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 22) Dwandwaatheethah   ... (Chapter 4 - Shloka 22) Meaning :  Dwandwaateeta is one who is beyond the Duels ...  Ateeta is Beyond.. Dwa is two..  Mallayuddha or wrestling is called Dwandwa.  Fight between two.. So,dwandwaateeta is getting beyond duels, contradictions... We find so many contradictions around us. If there is bright day, there is also dark night.  If there is hot, hot summer, there is also chilling winter.  If there is sweet and tasty honey and Coconut,  there is also bitter gourd.  If there is beautiful rose and Lotus, there is also ugly cactus..  If there is melodious cuckoo of Koyal, there is also the unbearable, harsh, karnakathor (कर्ण कठोर ) braying of donkey.  If there is soft, tender silk, there is also harsh, abrasive thorn and wool.  These are contradictions in the e...

गीता की कुछ शब्दावली - ३५

-: ॐ :- गीता की कुछ शब्दावली - ३५ कर्मण्यभिप्रवृत्तो s पि  ... (अध्याय ४  - श्लोक २०) கரமண்யபி ப்ரவ்ருத்தோ s பி ... (அத்யாயம்  4 - ஶ்லோகம்  20) Karmanyabhi Pravrutto(a)pi ... (Chapter 4 - Shloka 20) अर्थ :  कर्मों में निरंतर डूबे रहते हुए भी  ...  यह एक सुन्दर शब्दावली है ।  इसमे  वर्णित स्थिति भी एक सुन्दर अवस्था है ।  यह शब्दावली अपने आप में पूर्ण तो नहीं ।  परंतु इस को पूर्ण कराने वाली शब्दावली इसी से सुझती है ।  "कर्मों में निरंतर डूबे रहते हुए भी   ...  वह कर्मों से निर्लिप्त रहता है" ।  "कर्मों में निरंतर मग्न है परंतु वह कोई कर्मा नहीं करता"। मग्नता परिपूर्ण है ।  कर्मों में डूबना शत प्रति शत है ।  शरीर, मनस, बुद्धी आदि सभी करण, व्यक्तित्व के एक एक अंश लगे हुए हैं कर्मों में ।  शरीर मे अन्य कोई कर्मा के लिए ऊर्जा बची नहीं है ।  मनस में अन्य किसी भी कार्य के प्रति आकर्षण बचा नहीं ।  बुद्धी में अन्य किसी कार्य के चिंतन के लिए स्थान बचा नहीं ।  शरीर ...

கீதையின் சில சொற்றொடர்கள் - 35

-: ॐ :- கீதையின் சில சொற்றொடர்கள் - 35 कर्मण्यभिप्रवृत्तो s पि  ... (अध्याय ४  - श्लोक २०) கரமண்யபி ப்ரவ்ருத்தோ s பி ... (அத்யாயம்  4 - ஶ்லோகம்  20) Karmanyabhi Pravrutto(a)pi ... (Chapter 4 - Shloka 20) அர்தம் :  தன்னை மறந்து, செயலில் மூழ்கி  ஈடுபட்டும் ...  இது ஒரு அழகான சொற்றொடர் .  அந்தச் சொற்றொடர் விவரித்திடும்  அந்நிலையும்  அழகான ஒரு நிலை.  இது ஒரு பூர்ணமாகாத  சொற்றொடர் என்று  தோன்றுகிறது.   தன்னை மறந்து,  செயலில் மூழ்கி  ஈடுபட்டும் ...   ஆம்.  உண்மைதான்.  இது  பூர்ணமானது இல்லை.  ஆனால்,  இதை பூர்ணமாகிடும் பகுதியையும்  இச்சொற்றொடரே யூஹிக்க  வைக்கிறது.  "அவர் இந்தச் செயலிலும்  ஈடுபடவில்லை".  "அவர் செயலில் இருந்து  விலகியே நிற்கிறார்"... ஈடுபாடு பூர்ணமானது.  மூழ்குதல் முழுமையானது.  ஶரீரம்,  மனஸ் மற்றும் புத்தி என்றனைத்தும்,  ஆளுமையின் அணு அணுவும்  ஈடுபட்டிடும்.  முழுமையாக ஈடுபட்டிடும். ...

PHRASES IN THE GITA - 35

-: ॐ :- PHRASES IN THE GITA - 35 कर्मण्यभिप्रवृत्तो s पि  ... (अध्याय ४  - श्लोक २०) கரமண்யபி ப்ரவ்ருத்தோ s பி ... (அத்யாயம்  4 - ஶ்லோகம்  20) Karmanyabhi Pravrutto(a)pi ... (Chapter 4 - Shloka 20) Meaning :  Though one is deeply engrossed in hectic activity ,.... This is a beautiful phrase and the experience suggested by the phrase is also a beautiful experience.  It seems to be an incomplete phrase. "Though one is deeply engrossed in activity, multifarious activities ..."  Yes.  It is incomplete.  But, this phrase itself  suggests the other half too, the that will complete it .  "He / she is not involved in activity."  "He / she stays detached from the very same activities." Engrossment is total.  Involvement is complete.  Shareera, Manas and Buddhi, every bit of one's personality is involved in the activity. and involved wholly.  There is no energy left in Shareera;  there is no spa...

गीता की कुछ शब्दावली - ३४

ॐ गीता की कुछ शब्दावली - ३४ यस्य सर्वे समारम्भाः काम सङ्कल्प वर्जिताः (अध्याय ४ - श्लोक १९) யஸ்ய ஸர்வே ஸமாரம்பாஹ காம ஸங்கல்ப வர்ஜிதாஹ  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 19) Yasya Sarve Samaarambhaah KaamaSankalpa Varjitaah (Chapter 4 - Shloka 19) अर्थ :  जिसके सर्व कर्म कामना एवं संकल्प रहित हो ... इस शब्दावली  मे प्रयोग मे आये शब्दों को समझे | संकल्प :  संकल्प काम का पूर्व अवतार है |  हम जब किसी विषय को देखते हैं  अथवा कोई  विषय  सुनते हैं अथवा किसी विषय का विचार करते हैं तो उक्त विषय के अनुकूल कई विचार अपने मनस मे उठते हैं |  "यह उपयोगी विषय या वस्तु है |"  "निश्चित ही यह विषय  सस्ता है |"  "ऐसी मान्यता है की यह दीर्घ काल तक काम करेगा |"  "यह अपने स्वास्थ्य के लिये हितकारी है |"  "प्रतिष्ठित व्यक्ति इसका उपयोग करते हैं |"  "यह दुर्लभ विषय है |  यह बहुत कम व्यक्तियों के पास है |"  "यह स्वदेशी है अपने ही प्रदेश मे अपने ही जन द्वारा यह बनाया गया है ...

PHRASES IN THE GITA - 34

ॐ PHRASES IN THE GITA - 34 यस्य सर्वे समारम्भाः काम सङ्कल्प वर्जिताः (अध्याय ४ - श्लोक १९) யஸ்ய ஸர்வே ஸமாரம்பாஹ காம ஸங்கல்ப வர்ஜிதாஹ  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 19) Yasya Sarve Samaarambhaah KaamaSankalpa Varjitaah (Chapter 4 - Shloka 19) Meaning :  One whose actions are without any desire and Sankalpa... Let us try to grasp the intent of the words used here. ,. Sankalpa :  Sankalpa is previous version of Kaama (desire)..  When we see or hear about ror think about an object / an action, thoughts listing Plus side of the object / action arise in our mind.  "This seems to be useful";  "This is definitely cheaper";  "This will work over a longer period";  "This is good for health";  "This is very rare.  Very few have this";  "This is made in our own land by our own people";  "This will not leave any harmful side effect"; "This is cool and good in summer days.  You know how hot summer is in our...

கீதையில் சில சொற்றொடர்கள் - 34

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 34 यस्य सर्वे समारम्भाः काम सङ्कल्प वर्जिताः (अध्याय ४ - श्लोक १९) யஸ்ய ஸர்வே ஸமாரம்பாஹ காம ஸங்கல்ப வர்ஜிதாஹ (அத்யாயம் 4 - ஶ்லோகம் 19) Yasya Sarve Samaarambhaah KaamaSankalpa Varjitaah (Chapter 4 - Shloka 19) அர்தம் :  எவருடைய எல்லா கர்மங்களும் விருப்பம் மற்றும் ஸங்கல்பம் அற்று விளங்குகின்றனவோ... ஸங்கல்பம் :  காமத்தின்  முன்  அவதாரம்  ஸங்கல்பம்.  ஒரு விஷயத்தைப்  பார்த்திடும் போதோ,  ஒரு விஷயத்தைப்  பற்றிக் கேட்டிடும்  போதோ, அல்லது  ஒரு விஷயத்தைப்  பற்றிப்  படித்திடும் போதோ..  "இது  பயனுள்ளதாக  இருக்கும் என்று தோன்றுகிறது.."; "இது மலிவாக இருக்கிறது..";  "இது  நீடித்து உழைக்கும்..";  "இது தேஹ ஆரோக்யத்திற்கு  உகந்தது..";  "இது  மிக  அரிதானது.  மிகக் குறைவான நபர்களிடம் மாத்ரமே இருக்கிறது...";  "இது நம் நாட்டிலேயே தயார் ஆனது..";  "இது பக்க விளைவுகள் இல்லாதது .."; "இது குளிர்ச்சியானது.  வெய்யில் ...