Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - ५६

ॐ गीता की कुछ शब्दावली - ५६ आत्मैवात्मना  जितः बन्धुः  ।  (अध्याय ६ - श्लोक ६) ஆத்மைவாத்மனா ஜிதஹ்  பந்துஹு  ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 6) Aatmaivaatmanaa jitah  Bandhuhu ...  (Chapter 6 - Shloka 6) अर्थ :  जिसने अपने आप को जीता हो वही स्वयं का बंधू है  । आत्मैवात्मना जितः - बन्धुः ।  बंधू याने मित्र  ।  जितः याने वह जिसने  जीता हो  ।  आत्मैवात्मना याने स्वयं को स्वयं द्वारा  ।  अपने आप  को  । अपने आप को जीता हुआ याने क्या ?  अपने शरीर को जीता हुआ ?  अपने शरीर को वश में किया हो जो ?  क्या हमें उपलब्ध शरीर अपने वश में है ?  क्या यह शरीर हमारी इच्छानुसार बरतती है ?  हम जो निर्णय लेते हैं , उन निर्णयों के क्रियान्वयन करती है ?  एक स्थान में या एक अवस्था में रह जाओ ऐसी अपेक्षा किया तो उसे निभाती है ?  क्या अपना देह अनावश्यक हलचलों के बिना रह सकता है ?  घन शरीर है इसलिए सीढ़ियाँ चढ़ नहीं सकता ...  भूमि पर बैठ नहीं सकता ...

PHRASES IN THE GITA - 56

ॐ PHRASES IN THE GITA - 56 आत्मैवात्मना  जितः बन्धुः  ।  (अध्याय ६ - श्लोक ६) ஆத்மைவாத்மனா ஜிதஹ்  பந்துஹு  ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 6) Aatmaivaatmanaa jitah  Bandhuhu ...  (Chapter 6 - Shloka 6) Meaning :  He , who has conquered self , is a friend of himself . Bandhuhu  Aatmaivaatmanaa Jitah .  Bandhu is friend .  Jithah is one who is victorious .  or One who has conquered .  Aatmaivaatmanaa is self by self ... Aatmaivaatmanaa Jitah means One who has won over self ..  Won over the body .??  Absolute control over the body ??  Does the body act as per our wish ?  Does it execute the requests and commands placed by us ?  Does it remain quiet if we ask it to ?  Does avoid undesired actions ?  Can not sit on floor and Can not climb stairs as it is bulky ...  Can not bend down as the tummy is huge ..  Can not continuously engage in work as brea...

கீதையில் சில சொற்றொடர்கள் - 56

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 56 आत्मैवात्मना  जितः बन्धुः  ।  (अध्याय ६ - श्लोक ६) ஆத்மைவாத்மனா ஜிதஹ்  பந்துஹு  ... (அத்யாயம் 6 - ஶ்லோகம் 6) Aatmaivaatmanaa jitah  Bandhuhu ...  (Chapter 6 - Shloka 6) அர்தம் :  தன்னைத் தானே ஜயித்தவனே  தனக்கு நண்பன் ... பந்துஹு ஆத்மைவாத்மனா  ஜிதஹ்  ...  பந்து என்றால் மித்ரன் அல்லது நண்பன் .  ஜிதஹ்  என்றால் ஜயித்தவன் , வஶப்படுத்தியவன் ...  ஆத்மைவாத்மனா  என்றால்  தன்னைத்தானே ... தன்னைத்தானே ஜயித்தவன் என்றால் ஶரீரத்தை ஜயித்தவன் ?  ஶரீரத்தை வஶபடுத்தியவன்  ?  நம்மிடம் உள்ள ஶரீரம் நாம் விரும்பும் வகையில் நடந்து கொள்கிறதா ?  நாம் நிர்ணயத்திடும் கார்யங்களைச் செய்திடுகிறதா ?  ஒரு இடத்தில் இருந்திடு  என்றால் இருக்கிறதா ?  அவஶ்யம் அற்ற அஸைவுகள் வேண்டாம் என்றால் கேட்கிறதா ?  கனத்த ஶரீரமாக இருப்பத்தால் மாடிப்படி ஏற முடியவில்லை .  கீழே உட்கார முடியவில்லை .  பெரும் தொப்பை இருப்பதால் கீழ...

PHRASES IN THE GITA - 55

ॐ PHRASES IN THE GITA - 55 उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत्  ।  (अध्याय ६ - श्लोक ५) உத்தரேதாத்மனாத்மானம்  நாதமானம் அவஸாதயேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5) Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ...  (Chapter 6 - Shloka 5) Meaning  :  Always Elevate Self .  Never denigrate yourself . Elevation , Improvement , is a thing to carried out through out the life .  Generally , we tend to compare self with others resulting in a competition with them ,.  The competition may be open as on streets in cities .  (Comparison with other vehicles and an impulsive speed race ..)  It may be secretive and happening in mind .  Colour of skin , house , social status , wealth , youthfulness etc . or anything else may be factor for comparison .  We aggressively or passively start putting in efforts with an intent to get the same for self .  This may be a long drawn affair and may stretch to many yea...

गीता की कुछ शब्दावली - ५५

ॐ गीता की कुछ शब्दावली - ५५ उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत्  ।  (अध्याय ६ - श्लोक ५) உத்தரேதாத்மனாத்மானம்  நாத்மானம் அவஸாதயேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5) Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ...  (Chapter 6 - Shloka 5) अर्थ  :  स्वयं का उद्धार करें ।  स्वयं का पतन ना होने दें । उन्नति या प्रगति जीवन भर चलने वाले क्रम होने चाहिए |  सामान्यतः हम अपनी तुलना अन्यों से करते हैं |  फलस्वरूप उनसे स्पर्धा में लग जाते हैं |  स्पर्धा बहिरंग हो सकती है जैसे नगरों के  मार्ग पर चलनी वाली - 'वेग - स्पर्धा' |  स्पर्धा सूक्ष्म हो सकते हैं जो केवल अपने अन्तः-मन में चलती है |  ऐसी स्पर्धा के विषय अन्यों की त्वचा का वर्ण , निवास स्थान , सम्माजिक प्रतिष्ठा , यौवन जैसे।  कुछ भी हो सकता है |  स्वयं को भी वह प्राप्त हो जाए ऐसा आवेश मन में उत्पन्न हो जाता है और मन को स्पर्धा में उचकाता है | यह स्पर्धा और उससे प्रेरित अपने प्रयत्न दीर्घ काल तक , कई वर्षों तक भी चल स...

கீதையில் சில சொற்றொடர்கள் - 55

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 55 उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत्  ।  (अध्याय ६ - श्लोक ५) உத்தரேதாத்மனாத்மானம்  நாத்மானம் அவஸாதயேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5) Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ...  (Chapter 6 - Shloka 5) அர்தம்  :  உன்னை நீயே உயர்த்திக் கொள் .  உன்னை நீ  வீழ்த்திக் கொள்ளாதே . உயர்த்திக் கொள்ளுதல் , ஒரு படி முன்னேறுதல் ,  இதுவே நாம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டியது .  பொதுவாக , நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம் .  விளைவாக , அவருடன் போட்டியில் இறங்குகிறோம் .  போட்டி பஹிரங்கமானதாக இருக்கலாம் .  சாலையில் மற்ற வாஹனங்களுடன் ஒப்பிட்டு , வேகப் போட்டியில் இறங்குவதைப் போல ... போட்டி ஸூக்ஷ்மமானதாக இருக்கலாம் .  மனஸினுள் நடக்கக் கூடியதாக இருக்கலாம் .  மற்றவருடைய தோலின் நிறம் , ஸமூஹ அந்தஸ்து , செல்வம் , வீடு , இளமையான தோற்றம் போன்று எதுவும் ஒப்பிடுதலுக்கான விஷயம் ஆகலாம் .  அதை நாமும் அடைந்து விட வேண்டும் என்ற ஆவேஶத்த...

கீதையில் சில சொற்றொடர்கள் - 54

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 54 अनाश्रितः कर्म फलम  ।  (अध्याय ६ - श्लोक १)  அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 1) Anaashritah Karma Phalam  ... (Chapter 6 - Shlokam 1) அர்தம்  :  கர்ம ஃபலனை ஸார்ந்திராமல்  ... அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  கர்ம ஃபலனை ஸார்ந்திராமல்  ... இந்த ஶப்தாவலீயைப் பார்த்த உடன் இதற்கு பிற்பகுதி உண்டு என்பது புலனாகிறது .  ஆம் .  உண்டு .  கார்யம் கர்ம கரோதி யஹ  ... ஸ ஸந்ந்யாஸீ ...  எவர் கர்மங்களைச்  செய்கிறாரோ  .. அவர் ஸந்ந்யாஸீ . கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டக் கருத்து இது .  பகவத் கீதையின் ஸாரம் இதுவே என்று சொன்னாலும் மிகையாகாது . இது கடினமானது என்பதில் ஸந்தேஹம் இல்லை .  ஆனால் , இது தான் ஸத்யம் .  இது நடைமுறைக்கு இயலாதது என்பதால் கடினம் இல்லை .  நாம் பலஹீனமானவர்கள் என்பதால் கடினம் ..  நம்மை இதற்கேற்ற வகையில் தயார் செய்து கொள்ள மூன்று நிலைகள் உண்டு .  (1) ...  கர்மஃபலனைப...