Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - १४४

ॐ गीता की कुछ शब्दावली - १४४ लेलिह्यसे  ...  (अध्याय ११ - श्लोक २८) லேலிஹ்யஸே  ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 30) Lelihyase  ...  (Chapter 11 - Shlokam 30) अर्थ :  आप जिह्वा से चाट रहे हैं । भोजन पाते समय जिह्वा का उपयोग कर चाटना एक अनिवार्य क्रिया है ।  उंगलियों को चाटना , हथेली - अगली और पिछली - चाटना , होठों को चाटना ।  भोजन खाने का आनन्द को व्यक्त करता है ।  रुचि या स्वाद में रम जाने का अनुभव दर्शाता है ।  केंटकी मुर्गी के विज्ञापन कहता है - अपने उंगली चाटो या "Lick your fingers" वह कंपनी कहना चाहती है की उनकी मुर्गियाँ अत्यन्त रुचिकर हैं ।  समीप काल में एक चॉकलेट कंपनी ने भी इसी प्रकार का विज्ञापन बनाया ।  हम हिन्दू , विशेषकर ब्राह्मण जूठा न लेने का व्रत पालते हैं ।  जूठा किये विना खाने के आदी हैं ।  फिर भी , अपनी थाली से भोजन चाटकर खाने का आनन्द ही अलग है । प्राणी भी अपने भोजन के बाद होंठ को चाटते हैं ।  वहाँ स्वछता ही हेतु है ।  "वाह वाह !  भोजन स्वादिष्ट...

PHRASES IN THE GITA - 144

ॐ PHRASES IN THE GITA - 144 लेलिह्यसे  ...  (अध्याय ११ - श्लोक २८) லேலிஹ்யஸே  ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 30) Lelihyase  ...  (Chapter 11 - Shlokam 30) Meaning :  You are licking all around ... Licking is an unavoidable act while eating our food ..  Licking the fingers , licking the palms and licking the lips ..  It is an expression of joy of eating ..  It is an expression of relishing the taste of the food ..  "Lick your fingers" says an advertisement by Kentucky Chicken .. He means to say that it is so tasty that you'll lick your fingers ..  Recently , an advertisement for a chocolate was designed similarly ..  We Hindus , especially the Brahmins are conscious about mixing up of saliva ..  We do not eat from someone else's plate and have separate plate for each of us in our families ..  Yet , licking from our own plate is a delight .. Animals lick their lips after a meal ..  Th...

கீதையில் சில சொற்றொடர்கள் - 144

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 144 लेलिह्यसे  ...  (अध्याय ११ - श्लोक २८) லேலிஹ்யஸே  ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 30) Lelihyase  ...  (Chapter 11 - Shlokam 30) அர்தம் :  சப்பு கொட்டிய படி   நாக்கினால் நக்குகிறீர்கள் ... நாக்கினால் நக்குவது உணவு சாப்பிடும் போது தவிர்க்க முடியாத ஒரு செயல் ..  சாப்பிடும் விரல்களை நக்குவது , கையை  - உள்ளங்கையை , புறங்கையை நக்குவது , உதட்டை நக்குவது ..  ருசித்து ஆனந்தமாய் சாப்பிடுவதன் அடையாளம் ..  கென்டக்கி கோழியின் விளம்பரத்தில்  , "Lick your fingers" என்று எழுதி இருக்கும் ..  அதாவது அவ்வளவு ருசியாக இருக்குமாம் அந்தக் கோழி ..  ஸமீபத்தில் ஒரு சாக்லேட் விளம்பரமும் இதே பாணியில் வடிவு அமைத்திருந்தார்கள் ..  நாம் எச்சில் என்பதைக் கடைப் பிடிக்கிறோம் .. எனினும் , நாம் மட்டுமே உபயோகப் படுத்தும் தட்டில் சாப்பிடும் போது , நக்கிச் சாப்பிடுவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது என்பது ஸத்யம் .. ப்ராணிகள் சாப்பிட்டு விட்டு உதட்டை நக்கிக் கொள்வது தூய்மைக்காக ...

गीता की कुछ शब्दावली - १४३

ॐ गीता की कुछ शब्दावली - १४३ नरलोकवीरा विशन्ति तवामि वक्त्राण्यभिविज्वलन्ति  ... (अध्याय ११ - श्लोक २८) நரலோகவீரா விஶந்தி தவாமி வக்த்ராணி அபிவிஜ்ஜ்வலந்தி ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 28) NaraLokaVeeraa Vishanti Tavaami Vaktraani Abhibijjwalanthi  ..  (Chapter 11 - Shlokam 28) अर्थ :  नरलोक के वीर आपके प्रज्ज्वलन्त मुख में प्रवेश कर रहे हैं । यह दृश्य है अर्जुन को प्राप्त विराट दर्शन का ।  भीष्म , द्रोण , कर्ण और युद्ध क्षेत्र पर उपस्थित सभी वीर तेजी से परमात्मन के खुले मुख में प्रवेश कर रहे हैं और उनके जबड़ों में फंसकर चूर्णित हो रहे हैं । अतः क्या हम यह समझें की संसारिक जीवन याने मृत्यु की ओर प्रयाण ही ?  हाँ ।  निःसंदेह ।  और यह प्रवास उसी क्षण प्रारम्भ हो जाता है , किस क्षण में जन्म होता है ।  यह बात हमें प्रिय नहीं ।  हमारे लिये कड़वा और अहितकारी लगता है ।  आप को अच्छा लगे या ना लगे , इससे सत्य को क्या ?  अच्छा नहीं लगता तो आँखे बंद कर लें ।  परन्तु , हमने आँखें बन्द कर लिया ...

PHRASES IN THE GITA - 143

ॐ PHRASES IN THE GITA - 143 नरलोकवीरा विशन्ति तवामि वक्त्राण्यभिविज्वलन्ति  ... (अध्याय ११ - श्लोक २८) நரலோகவீரா விஶந்தி தவாமி வக்த்ராணி அபிவிஜ்ஜ்வலந்தி ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 28) NaraLokaVeeraa Vishanti Tavaami Vaktraani Abhibijjwalanthi  ..  (Chapter 11 - Shlokam 28) Meaning :  All the warriors are entering Thy huge fiery mouths .. This is a scene seen by Arjuna in the Viraat Darshan he was experiencing ..  Arjuna sees Bheeshma , Drona , Karna and all the warriors in the battle field rushing into the huge fiery mouth of the Paramaatman , getting crushed by the huge jaws .. Is the life on earth only a travel towards death ??  Yes ..  No doubt about that ..  The journey towards death starts the very moment one is born ..  We do not cherish this ..  It seems very harsh ..  But , truth never bothers about your likes and dislikes ..  It just reveals ..  You may turn your eyes to some...

கீதையில் சில சொற்றொடர்கள் - 143

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 143 नरलोकवीरा विशन्ति तवामि वक्त्राण्यभिविज्वलन्ति  ... (अध्याय ११ - श्लोक २८) நரலோகவீரா விஶந்தி தவாமி வக்த்ராணி அபிவிஜ்ஜ்வலந்தி ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 28) NaraLokaVeeraa Vishanti Tavaami Vaktraani Abhibijjwalanthi  ..  (Chapter 11 - Shlokam 28) அர்தம் :  நர லோகத்து வீரர்கள் தங்களது ஜ்வலிக்கும் வாய்களில் ப்ரவேஶம் செய்கின்றனர் ... விராட தர்ஶனத்தில் அர்ஜுனன் பார்க்கும் காக்ஷி இது ..  பீஷ்மரும் த்ரோணரும் கர்ணனும் யுத்த க்ஷேத்ரத்தில் நிற்கும் மற்ற வீரர்களும் பரமனின் அகன்று திறந்திருக்கும் வாயினுள் , ஜ்வலித்திடும் வாயினுள் வேகமாக ப்ரவேஶிக்கின்றனர் ..  மாபெரும் பற்களுக்கு இடையில் அரைபட்டு சூர்ணம் ஆகின்றனர் .. பூமியில் பிறந்து மரணத்தை நோக்கி ப்ரயாணிப்பது தான் வாழ்வா ?  ஆம் .  பிறந்த அந்த க்ஷணமே இந்த ப்ரயாணம் ஆரம்பித்து விடுகிறது ..  நமக்குப் பிடித்திருக்கிறதா ?  நமக்கு ஹிதமாக இருக்கிறதா ? என்பதைப் பற்றி ஸத்யத்திற்குக் கவலை இல்லை ..  நமக்குப் பிடிக்...

PHRASES IN THE GITA - 142

ॐ PHRASES IN THE GITA - 142 प्रसीद देवेश जगन्निवास  ... (अध्याय ११ - श्लोक २५) ப்ரஸீத தேவேஶ ஜகந்நிவாஸ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 25) Praseeda Devesha Jagannivaasa  ..  (Chapter 11 - Shlokam 25) Meaning :  He Jagannivaas !  May You kindly calm down and be more pleasing ... This is Arjuna's demand ..  Arjuna is demanding from Shri Paramaatman .. Lord of the Universe ..  It was Arjuna who desired to see the Great , Infinite Form of the Paramaatman ..  Shri Paramaatman consented to show Arjuna the Divine Form ..  But , Arjuna could not see the furious dance of Death , which was part of the Divine Form ..  He could not see the destruction by the Lord of His own creation ..  He is frightened ..  and hence comes his demand ..  "Please , Oh Lord !! Please calm down .  Please regain your more pleasant Form .." Two aspects come to our mind in this demand of Arjuna .. One - the Uniquen...