Skip to main content

Posts

ஸ்ரீ குரு பௌர்ணமீ ..

நேற்று ஸ்ரீ குரு பௌர்ணமீ ... அல்லது ஸ்ரீ வ்யாஸ பௌர்ணமீ .. ஆஷாட மாஸ பௌர்ணமீ ஸ்ரீ குருவிற்காக அர்பணம் .. குரு என்பவர் வெறும் டீசர் , கற்றுக் கொடுப்பவர் இல்லை .. குரு என்பவர் வெறும் லெக்சரர் .. உரை நிகழ்த்துபவர் இல்லை .. குரு ஒரு ஆற்றலைக் கற்றுக் கொடுக்கும் வெறும் பயிற்சியாளர் இல்லை .. ஆனால் இவர்களில் எவராலும் ஒரு குரு ஆக முடியும் .. குரு என்ற வார்தை .. கு என்றால் இருள் .. ரு என்றால் அழிப்பவர் .. இருளை அழித்தொழிப்பவர் குரு .. நம்முள் நிறைந்திருக்கும் இருள் .. குரூர்ப்ர ஹ்மா குரூர்விஷ்ணுஹு குரூ தேவோ மஹேஶ்வரஹ குரூ ஒரு ஸ்ருஷ்டிகர்தா .. படைப்பாளி .. குரு பாதுகாப்பவர் .. குரு அழிப்பவர் .. குரூ எதையும் செய்யாத பரப்ரஹ்ம பரமாத்மா .. எதையும் செய்யாதவர் ஆனால் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமானவர் .. இன்று நடந்த ஸெமினாரில் கருத்தரங்கில் சர்சைக்கு வந்த விஷயங்கள் .. குரு ஶிஷ்ய ஸம்பந்தம் ஸ்நேஹம் மற்றும் பக்தி அடிப்படையில் அமைகிறது .. குருவின் மனஸில் ஶிஷ்யனைப் பற்றி ஸ்நேஹமும் .. ஶிஷ்யனின் மனஸில் குருவைப் பற்றி பக்தியும் ... குரு விஶேஷமானவர் ஏனென்றால் ஶிஷ்யனுடன் ரக்த ஸம்பந்தம...

Shri Guru Poornima

ॐ SHREE GURU POORNIMA Today was Shri Vyasa Poornima or Shri Guru Poornima , full moon day in the monthe of Ashada dedicated to Guru ..A Guru is not a teacher .. Guru is not a Lecturer .. A Guru is not a skill trainer .. Guru is not an instructor .. but anyone of these can be a Guru .. Guru is beyond all these .. The word Guru .. Gu is darkness .. Ru is annihilation .. Thus Guru is one who destroys darkness within .. the darkness of ignorance .. Gurur Brahma Gurur Vishnuhu Guru Devo Maheshwar ah .. Guru is a Creator Brahma , Protector Vishnu and destroyer Shiva .. Guruhu Saakshaat ParamBrahma . Guru is the Paramaatman , ParaBrahma .. the one who does not do anything .. but is the cause of everything .. Many other points came in todays Seminar organized for teachers of nearby schools .. Guru Shishya relationship is based on Sneha and Bhakti .. Love and Devotion .. Love and affection in the hearts of Guru for the Shishya and Bhakti , devotion in the hearts of Shishya for the Guru ....

श्री गुरु पूर्णिमा

ॐ श्री गुरु पूर्णिमा आज श्री गुरु पूर्णिमा या श्री व्यास पूर्णिमा थी । आषाढ महिने की पूर्णिमा श्री गुरू के लिये समर्पित । गुरू यह शिक्षक नहीं । गुरू यह वक्ता या प्रवचनकर्ता नहीं । गुरू यह निर्देशक नहीं । गुरू यह प्रशिक्षक नहीं । परन्तु इनमें से कोई भी गुरू बन सकता है । गुरू इन सब से परे है । शब्द "गुरू" गु - रू । गु है अन्धकार । रू का अर्थ है नाश । तो गुरू वह है जो अन्धकार का नाश करता है । भीतर का अन्धकार । गुरूर्ब्रह्मा गुरूर्विष्णु: गुरुदेवो महेश्वर: । गुरू यह सृजनकर्ता ब्रह्मा हे  , पालनकर्ता विष्णु और प्रलयकर्ता शिव है । गुरु:साक्षात परब्रह्म । गुरू परब्रह्म परमात्मा है । याने वह जो कुछ करता नहीं । परन्तु जो प्रत्येक कृति का कारण है । आज श्री गुरू पूर्णिमा के उपलक्ष मे आयोजित शिक्षक सेमिनार मे चर्चित बिन्दुओं मे कुछ । गुरू शिष्य सम्बन्ध यह स्नेह और भक्ति पर आधारित है । गुरू के मन मे शिष्य के प्रति असीम स्नेह और शिष्य के मन मे गुरू के प्रति अचल भक्ति । गुरू यह विशेष है क्यूँ की शिष्य से उसका कोई रक्त सम्बन्ध नहीं । उससे प्रति उपकार लवलेश अपेक्षा भी नहीं । ...

गीता की कुछ शब्दावली -१७८

ॐ गीता की कुछ शब्दावली -१७८ सर्वतः पाणिपादं तत्सर्वतोSक्षि शिरोमुखम् सर्वतः श्रुतिमल्लोके ...  (अध्याय १३ - श्लोक १३) ஸர்வதஹ பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷி ஶிரோமுகம் ஸர்வதஹ ஶ்ருதிமல்லோகே  ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 13) Sarvatah PaaniPaadam Sarvatah Shiromukham Sarvatah ShrutiMalloke  ..  (Chapter 13 - Shlokam 13) अर्थ :  सर्व स्थानों में हाथों और पैरों वाले , सभी स्थानों में आँख , सर और मुखों वाले , सर्व स्थानों में कानों वाले हैं श्री परमात्मा ... यह वर्णन है निराकार सगुण परमात्मा का ।  इसके पूर्व श्लोक में श्री कृष्ण ने निर्गुण निराकार परमात्मा का वर्णन किया ।  यही हिन्दू धर्म की सुन्दरता है ।  यही हिन्दू धर्म की शक्ति है ।  संसार में जितने प्रकार के उपासना पद्धति है , भगवान के बारे में जितनी कल्पनायें हैं , जितने सम्प्रदाय हैं , उन सभी को हिन्दू धर्म अपने छत्र छाया में समा लेने की क्षमता रखता है ।  हिन्दू धर्म ने अपने आप को विचार , धर्म गुरु , पूजा पद्धति आदि किसी भी विषय में सीमित रखा नहीं ।  यह सार्व...

கீதையில் சில சொற்றொடர்கள் - 178

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 178 सर्वतः पाणिपादं तत्सर्वतोSक्षि शिरोमुखम् सर्वतः श्रुतिमल्लोके ...  (अध्याय १३ - श्लोक १३) ஸர்வதஹ பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷி ஶிரோமுகம் ஸர்வதஹ ஶ்ருதிமல்லோகே  ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 13) Sarvatah PaaniPaadam Sarvatah Shiromukham Sarvatah ShrutiMalloke  ..  (Chapter 13 - Shlokam 13) அர்தம் :  அவன் ஸர்வ இடங்களிலும் கைகளையும் , பாதங்களையும் கண்களையும் முகங்களையும் , வாய்களையும் , காதுகளையும் கொண்டவன் .. இது நிராகார ஸகுண பரமாத்மாவின் வர்ணனை ..  இதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நிர்குண நிராகார பரமாத்மாவின் வர்ணனை ஸ்ரீ க்ருஷ்ணனால் செய்யப்பட்டது ..  இதுதான் ஹிந்து தர்மத்தின் பலம் ..  ஹிந்து தர்மம் தன்னுள் உலகத்து எந்த ஒரு உபாஸனை முறையையும் அரவணைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது ..  அனைத்து மதங்களும் , பரமாத்மனைப் பற்றிய அனைத்து கருத்துக்களும் ஹிந்து தர்மத்தில் அடங்கும் ..  கருத்து , இறைதூதன் , வழிபாட்டு முறை என்ற விஷயங்களில் ஹிந்து தர்மம் தன்னை குறுகிய வட்டங்களுக்குள் ஸுருக்கிக் கொள்ளவி...

PHRASES IN THE GITA - 178

ॐ PHRASES IN THE GITA - 178 सर्वतः पाणिपादं तत्सर्वतोSक्षि शिरोमुखम् सर्वतः श्रुतिमल्लोके ...  (अध्याय १३ - श्लोक १३) ஸர்வதஹ பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷி ஶிரோமுகம் ஸர்வதஹ ஶ்ருதிமல்லோகே  ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 13) Sarvatah PaaniPaadam Sarvatah Shiromukham Sarvatah ShrutiMalloke  ..  (Chapter 13 - Shlokam 13) Meaning :  He has His arms and Legs , Eyes , Heads and mouths and Ears everywhere .. This is description of Niraakaara Saguna Paramaatman ..  Shri Krishna described Nirguna Niraakaara Paramaatman in the previous shlokam ..   This is the strength and beauty of Hindu Dharma ..  Hindu Dharma can encompass any form of worship , any concept on God , any Religion ..  It has not restricted itself on Ideas , on Prophets , on practices ..  It is Universal ..  It has survived and will survive limitations of Time ..  It reaches beyond frontiers of communities and Nations .. The Param...

PHRASES IN THE GITA - 177

ॐ PHRASES IN THE GITA - 177 अध्यात्मज्ञाननित्यत्त्वम् ...  (अध्याय १३ - श्लोक ११) அத்யாத்ம க்ஞான நித்யத்வம் ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 11) Adhyaatma Gyaana Nityattvam ..  (Chapter 13 - Shlokam 11) Meaning :  To remain continuously engrossed in Adhyaatma thoughts .. How do we involve in worldly thoughts if we always remain in Adhyatmik thoughts ??  Are worldly actions possible without worldly thoughts ??  Are worldly actions possible even while being engrossed in Adhyaatmik thoughts ?? Shri Narada thus explains 'Devotion' in Narada Bhakti Sootra ..  "Bhakti is not listening to Spiritual discourses ..  Bhakti is not visiting Temples ..  Bhakti is living a life like the Gopikas of Brindavan ..  They too involved in normal activities like anyone of us ..  The visible exterior had no difference ..  But , they performed all their actions for Him ,, for Shri Krishna , the adorable child .. To do works for...