Skip to main content

Posts

PHRASES IN THE GITA - 222

ॐ PHRASES IN THE GITA - 222 क्षयाय जगतः अहिताः  (अध्याय १६ - श्लोक ९) க்ஷயாய ஜகதஹ அஹிதாஹ  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9) Kshayaaya Jagato(a)Hitaah  (Chapter 16 - Shlokam 9) Meaning :  The asura causes destruction and is an enemy of the world .. There are families which feel it undesirable to kill mosquitoes , flies and cockroaches ..  More than that , even snakes , centipedes etc entering the house , are spared , guided to bush and left alone by many Brahmin families ..  "We have encroached into their territory" , would be the reaction ..  This is a personal experience ..  Snakes of various lengths have entered my residence on three occassions and were not killed ..  The asura performs extreme actions and causes damage and destruction of the society at large ..  He is thus an enemy of the world , says Shri Krishna .. The Chinese Communist govt. crushed and killed , a few thousands of its own students at Tiennanmen squ...

गीता की कुछ शब्दावली - २२२

ॐ गीता की कुछ शब्दावली - २२२ प्रभवन्त्युग्र कर्माणः क्षयाय जगतः अहिताः  (अध्याय १६ - श्लोक ९) ப்ரபவந்த்யுக்ர கர்மாணஹ க்ஷயாய ஜகதஹ அஹிதாஹ  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9) Prabhavantyugra Karmaanah Kshayaaya Jagato(a)Hitaah  (Chapter 16 - Shlokam 9) अर्थ :  जगत अहित पहुँचाने वाले और नाश करने वाले असुर । विषैली कीट नाशक का उपयोग कर मच्छरों को या  मक्खियों को मारना नहीं , ऐसा विचार कई परिवारों में आज भी है ।  क्यों ??  घर में यदि साँप भी आ जाए तो , "अरे बाबा !!  उसे मारना नहीं ।  कहीं बाहर छोड़ दो ।  यह तो उसका इलाका है , जिसमें हम घुस आए हैं ।" ऐसा सोचने वाले कई ब्राह्मण परिवार हैं ।  मैं स्वयं जिन स्थानों में रहा हूँ , उनमें तीन घरों में साँप आया है ।  मारा नहीं गया ।  श्री कृष्ण कह रहे हैं की उग्र कर्म करता है असुर और समाज को , संसार को नाश पहुँचाता है ।  श्री कृष्ण उसे संसार का दुश्मन कह रहे हैं । ट्यानन्मन चौक पर सेना के टेंकों से अपने ही देश के दो तीन सहस्र विद्यार्थियो...

கீதையில் சில சொற்றொடர்கள் - 222

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 222 प्रभवन्त्युग्र कर्माणः क्षयाय जगतः अहिताः  (अध्याय १६ - श्लोक ९) ப்ரபவந்த்யுக்ர கர்மாணஹ க்ஷயாய ஜகதஹ அஹிதாஹ  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9) Prabhavantyugra Karmaanah Kshayaaya Jagato(a)Hitaah  (Chapter 16 - Shlokam 9) அர்தம் :  உக்ர செயல்கள் செய்து நாஶம் விளைவிக்கும் உலகத்தின் எதிரிகள் அஸுரர்கள் .. விஷ மருந்து அடித்து கொசுவைக் கொல்ல வேண்டாம் , கரப்பான் பூச்சியைக் கொல்ல வேண்டாம் என்று சிந்திக்கிற குடும்பங்கள் பல உண்டு ..  ஏன் ??  வீட்டினுள் பூறான் , அதற்கும் மேல் பாம்பு வந்தாலும் , "அது பாட்டுக்குப் போகட்டும் ..  கொல்லாதே" என்று சொல்லும் ப்ராஹ்மணக் குடும்பங்களை நான் அறிவேன் ..  நான் தங்கி இருந்த வீடுகளில் , மூன்று வீடுகளில் பாம்பு வந்திருக்கிறது ..  அடிக்க மனஸ் வரவில்லை ..  அஸுரன் உக்ர கர்மங்களைச் செய்து , உலகத்திற்கு நாஶம் விளைவிப்பான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  அஸுரனை உலகத்தின் எதிரி என்கிறார் .. ட்யாநன்மென் சதுக்கத்தில் மிலிடரி டேங்கை ஏற்றி ...

PHRASES IN THE GITA - 221

ॐ PHRASES IN THE GITA - 221 अल्प बुद्धयः  (अध्याय १६ - श्लोक ९) அல்ப புத்தயஹ  ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9) Alpa Budhdhayah  (Chapter 16 - Shloka 9) Meaning :  Asura is equipped with petty mind and narrow vision .. Alpa is a word used for scolding in our homes ..  Alpa means petty , small ..  Desiring petty things , worrying for small things , grieving for petty losses or disappointments , regarding self as very small being .. etc . expressions of 'Alpa Buddhi' or petty mind ..  Some who get satisfied with small gains are called 'alpa-santushta' .. Asura or persons with demoniac attitude has 'alpa buddhi' says Shri Krishna ..  We are quintessence of the Paramaatman who is 'without any beginning or end , eternal , Omnipotent , Omnipresent , Omniscient , One who sustains all' ..  Instead of identifying self with Shri Paramaatman , the asura regards self a mere body , perishable , short lived , very limited potentials , ...

गीता की कुछ शब्दावली - २२१

ॐ गीता की कुछ शब्दावली - २२१ अल्प बुद्धयः  (अध्याय १६ - श्लोक ९) அல்ப புத்தயஹ  ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9) Alpa Budhdhayah  (Chapter 16 - Shloka 9) अर्थ :  अल्प बुद्धि युक्त असुर  .. अल्प यह हमारे घरों में डांट फटकार का शब्द था ।  अल्प याने छोटा या कम ..  बहुत छोटे विषयों की इच्छा करना , बहुत छोटे विषयों की चिन्ता करना , छोटे आघातों पर दुःखी होना , स्वयं को छोटा समझना  ..  ये अल्प बुद्धि को दर्शाते हैं ।  छोटे बातों से संतुष्ट होना अल्प संतुष्टी है । "असुर अल्प बुद्धि वाला है" श्री कृष्ण यहाँ कह रहे हैं ।  स्वयम् को आदि - अन्त रहित , नित्य स्थित , सर्वज्ञ , सर्व शक्तिमान , सर्वाधार श्री परमात्मा का लघु अंश ना मानकर अल्प आयु वाला नश्वर शरीर के साथ अल्प क्षमता , अल्प शक्ति और अल्प बुद्धि युक्त , अपने अल्प सुखों की पूर्ती के लिए भी अन्यों पर निर्भर एक पराधीन जीव मानने वाला असुर को अल्प बुद्धि वाला कह रहे हैं श्री कृष्ण । आज के संसार में कम्यूनिज़म बोलने वाले और नास्तिक वाद करने वाले इस अल्प बुद्धि के...

கீதையில் சில சொற்றொடர்கள் - 221

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 221 अल्प बुद्धयः  (अध्याय १६ - श्लोक ९) அல்ப புத்தயஹ  ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 9) Alpa Budhdhayah  (Chapter 16 - Shloka 9) அர்தம் :  அல்ப புத்தி கொண்ட அஸுரன் .. அல்பம் என்று நம் வீடுகளில் திட்டுவார்கள் ..  அல்பம் என்றால் மிகச் சிறிய ..  மிகச் சிறிய விஷயங்களுக்கு ஆஶைப் படுதல் , மிகச் சிறிய விஷயங்களுக்கு வருந்துதல் , மிகச் சிறியதாக தன்னைக் கருதிக் கொள்ளுதல் ..  அல்ப புத்தி ..  மிகச் சிறிய விஷயங்களால் திருப்தி அடைபவன் அல்ப ஸந்துஷ்டன் .. அஸுரன் அல்ப புத்தி கொண்டவன் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஆதி அந்தம் அற்ற , நித்யமான , ஸர்வ ஶக்திகளும் வாய்ந்த , ஸர்வமும் அறிந்த , ஸர்வத்திற்கும் ஆதாரமாகத் திகழும் ஸ்ரீ பரமாத்மாவின் அம்ஶமாகத் தன்னைக் கருதிடாமல் ..  அழிந்திடும் ஶரீரமாக , அல்ப காலம் வாழ்ந்து மடிந்திடும் ஒரு உயிராக , அல்ப புத்தியும் அல்ப ஆற்றலும் அல்ப ஶக்தியும் கொண்ட ஒரு பிறவியாக , தன் அல்ப ஸுகங்களை பூர்தி செய்திடவும் பலரை ஸார்ந்து வாழ்ந்திடும் ஒரு அடிமையாகக் கருதிக் கொள்கிறான்...

गीता की कुछ शब्दावली - २२०

ॐ गीता की कुछ शब्दावली - २२० अपरस्पर सम्भूतं किमन्यत् कामहैतुकम् ..  (अध्याय १६ - श्लोक ८) அபரஸ்பர ஸம்பூதம் கிமன்யத் காம ஹைதுகம் ..  (அத்யாயம் 16 - ஶ்லோகம் 8) Aparaspara Sambhootam Kimanyat Kaama Haitukam ..  (Chapter 16 - Shlokam 8) अर्थ :  यह जगत केवल स्त्री पुरुष संयोग से बना है ।  इस का हेतु काम / इच्छा तुष्टि के अलावा और कुछ नहीं । असुर की दृष्टी को काम दृष्टी कहा तो अतिशयोक्ति नहीं होगी ।  सर्वदा काम , सर्वथा काम .. सर्वत्र काम ..  आँखें जिसे देख नहीं सकते , उसे असुर मानता नहीं ।  तो यह स्वाभाविक है वह सृष्टि को केवल काम पूर्ण चेष्टा का ही फल माने ।  शरीरों के मेल से , केवल सम्भोग से ही जीव उत्पत्ति होते हैं , उसका यह विशवास है ।  असत्य ।  यह सत्य हो तो प्रत्येक मिलन से शिशु की उत्पत्ति होनी चाहिए ।  परन्तु ऐसे कई दम्पति हैं , अन्य सभी विषय ठीक होते हुए भी जिन्हें बच्चा मिलता नहीं ।  और ऐसे भी हैं जिन्हें बस एक ही प्रयत्न में पुत्र भाग्य का लाभ हो जाता है ।  ...